எந்தன் உள்ளம் உம்மை பாடிடும் – Enthan Ullam Uummai Paadidum Lyrics is a Tamil Christian Song which is sung by Pr. R. Reegan Gomez & Mrs. A. Jano Anton. Aarathanai Aaruthal Geethangal 13th Vol
எந்தன் உள்ளம் உம்மை பாடிடும்
நன்றியோடு தினம் போற்றிடும்
என் தகப்பனே உம் தயவினால்
தாங்கினீர் என் வாழ்வினை
இதயம் நிறைந்த ஆராதனை
என் இயேசுவே உமக்குத்தான்
சேற்றிலிருந்து என்னை தூக்கினீர்
கன்மலை மேல் என்னை நிறுத்தினீர்
என் புலம்பலை நீர் மாற்றினீர்
உம் துதியினால் என்னை நிரப்பினீர்
நன்றி நன்றி எந்தன் இயேசுவே
உந்தன் அன்பு என்றும் போதுமே
என் தேவனே என் ஜீவனே
உம் நாமமே என் கீதமே
எந்தன் உள்ளம் உம்மை பாடிடும் பாடல் வரிகள், Enthan Ullam ummai paadidum Song Lyrics
Enthan Ullam ummai paadidum Lyrics in English
Enthan Ullam ummai paadidum
Nantriyodu Thinam Pottridu
En Thagappanae Um thayavinaal
Thaangineer En Vaalvinai
Idhayam Niraintha Aarathanai
En Yesuvae Umakkuthaan
Seattrilirunthu Ennai Thookkineer
Kanamali Mel Ennai Niruthineer
En pulambalai Neer Maattrineer
Um Thuthiyinaal Ennai Nirappineer
Nantri Nantri Enthan Yesuvae
Unthan Anbu Entrum Pothumae
En Devanae En Jeevanae
Um Naamamae En Geethamae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘எந்தன் உள்ளம் உம்மை பாடிடும் – Enthan Ullam ummai paadidum’ sung by Pr. R. Reegan Gomez and Mrs. A. Jano Anton.
- It includes lyrics that express gratitude and praise to Jesus for His love and support.
- The message highlights themes of devotion and worship, emphasizing a strong emotional connection to faith.
- The lyrics celebrate divine grace and the transformation brought by Jesus in the singer’s life.



