காரியங்கள் மாறுதலாய் – Kariyangal maaruthalaai Tamil Christian Song Lyrics
காரியங்கள் மாறுதலாய் முடிய வச்சாரு
என் துக்கம் சந்தோஷமா மாத்தி வச்சாரு
இருண்டு போன என் விளக்க எரிய வச்சாரு
இடிஞ்சி போன வாழ்க்கையை தான் கட்ட வச்சாரு
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்
யுத்தத்திற்கு நான் செல்லும் முன்னே
ஜெயத்தை முன் குறிச்சாரே-2
பெலவீனன் நான் பெலவான் முன்னே
சும்மா (என்ன) தெம்பாக நிக்க வச்சாரு-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்
சின்னவனா இருந்த என்ன
ஆயிரமா பெறுக வச்சாரு-2
மங்கி மங்கி வாழ்ந்த என்ன
மகிமையா வாழ வச்சாரு-2
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா பாடுவோம்-2 -காரியங்கள்
காரியங்கள் மாறுதலாய் பாடல் வரிகள், Kariyangal maaruthalaai Lyrics
Kariyangal maaruthalaai song lyrics in English
Kariyangal maaruthalaai Mudiya vacharu
En Thukkam Santhosama Maathi vacharu
Irundu pona en vilakka eriya vacharu
Idinju pona vaalkkaiyai thaan katta vacharu
Alleluya Alleluya Alleluya Paaduvom -2 – Kariyangal maaruthalaai
Yuththathirkku Naan sellum Munnae
Jeyaththai mun kuricharae-2
Belaveenan Naan Belavaan Munnae
Summa ( Enna) Thembaga Nikka vacharu-2
Alleluya Alleluya Alleluya Paaduvom -2 – Kariyangal maaruthalaai
Chinnavana Iruntha enna
Aayirama peruga vacharu-2
Mangi Mangi Vaalntha enna
Magimaiya vaazha vacharu -2
Alleluya Alleluya Alleluya Paaduvom -2 – Kariyangal maaruthalaai
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics ‘காரியங்கள் மாறுதலாய் – Kariyangal maaruthalaai’.
- It includes multiple verses celebrating transformation and divine intervention.
- The song emphasizes joyful themes like overcoming struggles and embracing a fruitful life.
- Links to other Tamil Christian song lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes



