Aarathipen Naan Aarathipen Jebathotta Jeyageethangal Vol 40 song lyrics Written and sung by Father S.J. Berchmans – ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன்
ஆண்டவர் இயேசுவை ஆராதிப்பேன்
1. வல்லவரே உம்மை ஆராதிப்பேன்
நல்லவரே உம்மை ஆராதிப்பேன்
2. பரிசுத்த உள்ளத்தோடு ஆராதிப்பேன்
பணிந்து குனிந்து ஆராதிப்பேன்
3. ஆவியிலே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே உம்மை ஆராதிப்பேன்
4. தூதர்களோடு ஆராதிப்பேன்
ஸ்தோத்திர பலியோடு ஆராதிப்பேன்
5. காண்பவரை நான் ஆராதிப்பேன்
காப்பவரை நான் ஆராதிப்பேன்
6. வெண்ணாடை அணிந்து ஆராதிப்பேன்
குருத்தோலை ஏந்தி ஆராதிப்பேன்
Aarathipen Naan Aarathipen Lyrics, ஆராதிப்பேன் நான் ஆராதிப்பேன் பாடல் வரிகள்
Aarathipen Naan Aarathipen song Lyrics in English
Aradhippen nan aradhippen
Andavar Yesuvai aradhippen
1. Vallavare Ummai Aaradhippen
Nallavare ummai Aaradhippen
2. Parisuththa Ullaththodu aradhippen
panintu kunintu aradhippen
3. Aviyile ummai aradhippen
unmaiyile ummai aradhippen
4. Tutarkalodu aradhippen
stottira paliyodu aradhippen
5. Kanpavarai nan aradhippen
kappavarai nan aradhippen
6. Vennadai anintu aradhippen
kuruttolai enti aradhippen
Father S.J.Berchmans | Jebathotta Jeyageethangal,world tamil christians
Key Takeaways
- The article features the song lyrics of ‘Aarathipen Naan Aarathipen’ written and sung by Father S.J. Berchmans.
- It includes both Tamil and English versions of the lyrics, expressing worship and devotion to Jesus.
- The song emphasizes worship through various means, including purity of heart and with angels’ support.
- Several links are provided to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes



