ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் – Abrahamin Devan Isaacin Devan Tamil christian song Lyrics
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் நீரே
உண்மை உள்ளவர் வாக்குத்தத்தம் மாறிடார்
இயேசு ராயன் அவரே
ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் தேவன்
யாக்கோபின் தேவன் நீரே
எங்கள் தேவன் அவர் உலகத்தின் இரட்சகர்
மீண்டும் வந்திடுவாரே
அல்லேலூயா ஆடிப்பாடி மகிழுவோம்
அல்லேலூயா உம் நாமம் உயர்த்துவோம்-2
1.தள்ளப்பட்ட நம்மை தேடி வந்த தேவன் அவர்
ஒதுக்கப்பட்ட நம்மை உயர்த்தி விட்ட ராயன் அவர்-2
வெறுமையாய் வாழ்ந்த நம்மை நிரப்பி விட்டாரே
பிரசன்னத்தால் நிரப்பி விட்டாரே-2
-அலேலூயா…
2.ஆசீர்வாதத்தினால் பெருக வைக்கும் தேவன் அவர்
செழிப்பாய் மாற்றி நம்மை மகிழ வைக்கும் ராயன் அவர்-2
துக்கத்தின் நாட்களை முடித்து விட்டாரே
மகிழ்ச்சியால் துவக்கி விட்டாரே-2
-அலேலூயா…
3.கர்த்தர் நல்லவர் என்பதை நான் ருசித்துக் கொண்டேன்
அவரை நம்பியதால் பாக்கியம் பெற்றுக் கொண்டேன்-2
தோல்வி என்பது எனக்கில்லையே(நமக்கில்லையே)
வெற்றி எப்பொழுதுமே(நம்முடையதே)-2
-அலேலூயா
-ஆபிரகாமின்
Abrahamin Devan Isaacin Devan song Lyrics in English
Abrahamin Devan Isaacin Devan (2x)
Yacobin Devanum nirae
unmay ulavar vakutatham maridar
yesu rajan avarae
(yengal devan avar ullagathin rachagar mindum vanthiduvirae)
(2x) Hallelujah adipadi magiluvom hallelujah um namam uyarthuvom
(2x) Thalapadda namai thedi vantha devan avar othukapadda namai uuiyarthivida rajan avar –
(2x) verumayai valntha namai nirappividarae prasanathal nirapividirae
(2x) Asirvathathinal perugavaykum devan avar selipay mathi namay magilavaykum rajan avar – (2x)
dhuganthin natkalai mudithuvidarae magilchiyal thuvakividarae
(2x) Karthar nallavar enbathai nan rusichukonden avarai nambiyathal bakiyam petrukonden
(2x) tholvi enbathu ennakillayae(namakillayae) – vetri epoluthumae(namudaiyathae)
Abrahamin Devan Eesaakkin Devan Tamil christian song Lyrics
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘ஆபிரகாமின் தேவன் ஈசாக்கின் – Abrahamin Devan Isaacin Devan’.
- The song emphasizes themes of faith, divine support, and happiness through blessings.
- Repeatedly, the lyrics praise the Lord as the savior and provider of joy and abundance.

