அக்கினிச்சூளையினில் – Akkini Choolaiyinil Antru Nadanthavarae Tamil Christian Song Lyrics
அக்கினிச்சூளையினில்
அன்று நடந்தவரே
ஆவியுமாய் உண்மையுமாய்
நமக்குள் வசிக்கின்றாரே (2)
எழும்பிப் பிரகாசி
உன்னுள் ஒளி வந்தது (4)
மனிதரின் மத்தியில் வாசம் செய்ய
மகிமையின் தேவன் மனுவானார் (2)
சிலுவையில் மாண்டு உயிர்த்தெழுந்தார்
தம் சாயலில் நம்மை மாற்றிடவே (2)
எழும்பிப் பிரகாசி
உன்னுள் ஒளி வந்தது (2)
இருளினில் வாழும் உலகத்திற்கு
இயேசுவின் ஒளியை வீசிடுவோம் (2)
அழியும் மாந்தர் மீட்படைய
நாம் மெழுகைப்போல ஒளி தருவோம் (2)
எழும்பிப் பிரகாசி
உன்னுள் ஒளி வந்தது (2)
அக்கினிச்சூளையினில் பாடல் வரிகள், Akkini Choolaiyinil Antru Nadanthavarae Lyrics
Akkini Choolaiyinil Antru Nadanthavarae song lyrics in English
Akkini Choolaiyinil Antru nadanthavarae
Aaviyumaai Unmaiyumaai
Namakkul Vasikkintrarae -2
Elumbi Pirakasi
Unnul Oli vanthathu -4 Akkinisoozhaiyinil
Manitharin Maththiyil Vaasam seiya
Magiamiyin Devan Manuvanaar -2
Siluvaiyil Maandu Uyirthelunthaar
Tham saayalail Nammai Maattridavae -2
Elumbi Pirakasi
Unnul Oli vanthathu -4 Akkinisoozhaiyinil
Irulinil Valaum ulagaththirkku
Yesuvin ozhiyai Veesiduvom -2
Azhiyum maanthar meetpadaiya
Naam Melugai pola Ozhi Tharuvom -2
Elumbi Pirakasi
Unnul Oli vanthathu -4 Akkinisoozhaiyinil
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘அக்கினிச்சூளையினில் – Akkini Choolaiyinil Antru Nadanthavarae’.
- The lyrics express themes of light, presence, and salvation through Jesus.
- It emphasizes sharing Jesus’ light in a world filled with darkness.
- There are links to additional Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


