அன்பிற்காய் ஏங்கினேன் – Anbirkaai Yeanginen Tamil Christian song lyrics
அன்பிற்காய் ஏங்கினேன்
அன்பையே தேடினேன்
இவ்வுலகின் அன்பு எல்லாம்
மாயையே என்று உணர்ந்தேன்-2
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வாழ்வில் மேலே உயர்ந்திட
உம் அன்பே ஒன்று போதுமே
இவ்வுலகை நான் வென்றிட
அனைத்திலும் மேலான அன்பு
என் இயேசுவின் அன்பு
கல்வாரியில் நான் கண்ட அன்பு-2
1.ஆகாத கல்லைப்போல் தள்ளப்பட்டேன்
இவனால் ஆகாது என்று ஒதுக்கப்பட்டேன்-2
உம் அன்பின் கரம் என்னை அணைத்ததே
என்னை வாலாக்காமல் தலையாக்கினதே-2
– உம் அன்பே ஒன்று போதுமே
2.தாயின் கருவில் என்னை அறிந்தவரே
என் வாழ்வின் முடிவை குறித்தவரே-2
உம் சித்தம் போல என்னை நடத்துமே
என் வாழ்வை உம்மிடம் படைக்கிறேன் இன்றே-2
-உம் அன்பே ஒன்று போதுமே
அன்பிற்காய் ஏங்கினேன் பாடல் வரிகள், Anbirkaai Yeanginen Lyrics
Anbirkaai Yeanginen song lyrics in English
Anbirkaai Yeanginen
Anbaiyae Theadinean
Ivvulagin Anbu Ellaam
Maayaiyae Entru Unarnthean-2 – Anbirkai Yeanginean
Um Anbae Ontru pothumae
Ivvalvilae Malae Uyarnthida
UM Anbae ontru Pothumae
Ivvulagai Nan ventrida
Anaithilum Melana Anbu
En yesuvin Anbu
Kalvaariyil Naan kanda Anbu -2
1.Aagatha Kallaipola Thallappattean
Evanaal Aagathathu Entru Othukkapattean-2
Um Anbain Karam ennai Anaithathae
Ennai Vaalakkamal thalaiyakkinathathae -2 – Um Anbu Ontru
2.Thaayin Karuvil ennai Arinthavarae
En Vaalvin Mudivai Kurithavarae-2
Um Siththam pola ennai nadathumae
En vaalvai ummidam padaikkirean Intrae -2 – Um Anbu Ontru
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song ‘அன்பிற்காய் ஏங்கினேன் – Anbirkaai Yeanginen’.
- The lyrics express a longing for divine love and emphasize the importance of Jesus’s love over worldly affection.
- The song includes two verses highlighting personal experiences and reflections on life’s journey.
- The article also features a section with links to other Tamil Christian song lyrics.
- Overall, the focus is on conveying spiritual themes through the song ‘அன்பிற்காய் ஏங்கினேன் – Anbirkaai Yeanginen song lyrics’.
Estimated reading time: 2 minutes


