பெத்தலையில் பிறந்தவரை – Bethalayil Piranthavarai

Faith Score+13
Faith Score+13

பெத்தலையில் பிறந்தவரை – Bethalayil Piranthavarai Tamil Christmas Song old Traditional lyrics 

பெத்தலையில் பிறந்தவரை
போற்றித்துதி மனமே-இன்னும்

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்

குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனோ தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ (2)

1.சருவத்தையும் படைத்தாண்ட சருவ வல்லவர் – இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலை சாய்க்கலானார் – பெத்தலையில்

2.சிங்காசனம் வீற்றிருக்கும் தேவ மைந்தனார் – இங்கு
பங்கமுற்றப் பசுத் தொட்டிலில் படுத்திருக்கிறார் – பெத்தலையில்

3.முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக – இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே – பெத்தலையில்

4.ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங் கொண்டோர் – இங்கு
ஆக்களூட சத்தத்துக்குள் அழுது பிறந்தார் – பெத்தலையில்

5.இந்தடைவாய் அன்பு வைத்த எம்பெருமானை – நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே – பெத்தலையில்

Bethalayil Piranthavarai song lyrics in English 

Bethalayil Piranthavarai
Poartri thuthi manamae – Innum

Kulirum Paniyum Kottilelae
Komagano Thottililae
Aareero Aareero Aareraro
Aareero Aareero Aareraro
Thoongu Thoongu Paala Nee(2)

1.Saruvaththayum padaithaanda saruva vallavar -Ingu
Thaazhmaiyulla Thaai madiyil thalai saaykalaanaar

2.Singaasanam veetirukkum Deva mainthanaar -Ingu
Pangamutta Pasu Thoddilil paduthirukkiraar

3.Munnam Avar sonnapadi mudipatharkaaga -Ingu
Moatcham vittu Thaalchiyulla munnanaiyile

4.Aavikalin poattuthalaal Aananthang kondoor – Ingu
Aakkalooda saththathukkul Aluthu piranthaar

5.Enthadaivaai Anbu vaitha Emperumaanai – Naam
Ennamudan poai Thuthikka yeagiduvomae

DOWNLOAD -PPT 

பெத்தலையில் பிறந்தவரை
போற்றித்துதி மனமே-இன்னும்

சருவத்தையும் படைத்தாண்ட சருவவல்லவர்-இங்கு
தாழ்மையுள்ள தாய் மடியில் தலைசாய்க்கலானார்

குளிரும் பனியும் கொட்டிலிலே
கோமகனோ தொட்டிலிலே
ஆரிரோ ஆரிரோ ஆரிராரோ
ஆராரோ ஆராரோ ஆரிராரோ
தூங்கு தூங்கு பாலா நீ (2)

சிங்காசனம் வீற்றிருக்கும் தேவமைந்தனார்-இங்கு
பங்கமுற்ற பசுத்தொட்டிலில் படுத்திருக்கிறார்

முன்னம் அவர் சொன்னபடி முடிப்பதற்காக-இங்கு
மோட்சம் விட்டுத் தாழ்ச்சியுள்ள முன்னணையிலே

ஆவிகளின் போற்றுதலால் ஆனந்தங்கொண்டோர்-இங்கு
ஆட்களுடைய சத்தத்துக்குள் அழுது பிறந்தார்

இவ்வளவாய் அன்புவைத்த எம்பெருமானை-நாம்
எண்ணமுடன் போய்த் துதிக்க ஏகிடுவோமே

Keywords : Bethalaiyil piranthavarai, Pethalaiyil piranthavarai,Bethalail piranthavarae

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil song ‘பெத்தலையில் பிறந்தவரை – Bethalayil Piranthavarai’.
  • It highlights the themes of humility and divinity, portraying the significance of the birth in Bethlehem.
  • The song includes multiple verses addressing the divine and the circumstances of birth.
  • It provides English translations for the Tamil lyrics to reach a broader audience.
  • Keywords associated with the song include variations of the title for better search visibility.

Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


1 Comment

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo