என் பெலனே என்னை அழைத்தவரே – En Belanae Ennai Azhaithavare Tamil Christian song lyrics
என் பெலனே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
என் இயேசுவே என்னை அழைத்தவரே
தடுமாறும் வேளையில் தாங்கினீரே
1.கழுகைப்போல் உமக்காக காத்திருந்தேன்
உயரங்களில் என்னை எழும்ப செய்தீர்-2
உம் பெலன் தான் இதுவரையிலும் தாங்கியது
உம் பெலன் தான் இதுவரையிலும் நடத்தியது-2
2.உபயோகமில்லாத பாத்திரம் நான்
ஒன்றுக்கும் உதவாத பைத்தியம் நான்-2
ஏனோ என்னையும் கருவிலே உம் கண்கள் கண்டது
உமக்காய் எழும்ப உம் வலக்கரம் என்னை வணைந்தது-2
3.சத்ருக்கள் என்னை நெருங்கினாலும்
என் மேல் யுத்தம் செய்ய எழும்பினாலும்-2
என் ஜீவனின் பெலனானவர் இருப்பதினால்
என் வாழ்வில் யாருக்கு நான் அஞ்சிடுவேன்-2
என் பெலனே என்னை அழைத்தவரே song lyrics, En Belanae Ennai Azhaithavare song lyrics, Tamil songs
En Belanae Azhaithavare song lyrics in English
En Belanae Azhaithavare
Thadumaarum Velayil Thaangineere
En Yesuve Ennai Azhaithavare
Thadumaarum Velayil Thaangineere
Kazhugai Pol Umakaga Kaathirunthean
Uyarangalil Ennai ezhuma seitheer
Um Belan thaan Idhuvariyilum Thaangiyathu
Um Belan thaan Idhuvariyilum Nadathiyathu
Ubayokamillatha paathiram naan
Ontrukum Udhavatha Paithiyam Naan
Yeno Ennaiyum Karuvilae um kangal kandathu
Umakaai Ezhuma um valakaram Ennai Vanainthathu
Sathurukal ennai nerunginaalum
En meal yuththam seiya ezhumbinalum
En Vazhvil yaaruku naan anjidean
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘என் பெலனே என்னை அழைத்தவரே – En Belanae Ennai Azhaithavare’.
- It emphasizes the themes of faith and divine support during challenging times.
- The lyrics reflect the singer’s reliance on Jesus as a source of strength and guidance.
