என் ஜீவன் போகும் – En Jeevan Pogum Tamil christian Gnanpadalgal worship song lyrics
1.என் ஜீவன் போகும் நேரம்
சமீபம் வந்ததே ;
பேரின்ப அருணோதயம் ,
இதோ! விடிந்ததே ;
ராக் கால மோசம் நீங்கும்
வின் சுடரொளியில் ;
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில்.
2.ஆ, நேச ஜீவ ஊற்று
என் அருள் நாதரே !
ஈண்டுண்ணும் ஜீவ தண்ணீர்
அங்காழி போலாமே ;
பேரன்பின் பெருவெள்ளம்
பாய்ந்தோடும் மோட்சத்தில் ;
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப மோட்சத்தில் (தேசத்தில்);
3. அன்போடும் நீதியோடும்
என் சுக துக்கமும்
ஆண்டென்னைப் பாதுகாத்து
வந்தார் எந்நேரமும் ;
ஆ! போற்றுவேன் தெய்வன்பை
ஆனந்த கடலில் ;
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில் .
4. நல் நித்திரை செய்து பின்பு
மாசற்றெழும்புவேன் ;
ன் மீட்பரை நான் கண்டு
ஆனந்தம் அடைவேன் ;
ராஜாதி ராஜன் என்னை
அழைக்கும் நேரத்தில்
மா அருள் ஜோதி வீசும்
பேரின்ப தேசத்தில் .
5. தன் ஆடையைப் பாராமல்
பர்த்தாவின் முகத்தை
பத்தினி நோக்குமாறு ,
நான் ஜீவ கீரடத்தை
நோக்காமல் , மீட்பர் மாண்பை
பார்ப்பேன் அவ்வேளையில் ;
இம்மானுவேலே ஜோதி
பேரின்ப தேசத்தில்
என் ஜீவன் போகும் பாடல் வரிகள், En Jeevan Pogum lyrics
En Jeevan Pogum Song lyrics in English
1.En Jeevan Pogum Nearam
Sameebam Vanthathae
Pearinba Arunothayam
Itho Vidinthathae
Raakkaala Mosam Neengum
Vin Sudaroliyil
Maa Arul Jothi Veesum
Pearinba Deasaththil
2.Aa Neasa Jeeva Oottru
En Arul Naatharae
Eendunnum Jeeva Thanneer
Ankaali Polamae
Pearanbin Peruvellam
Paainthodum Motchathil
Maa Arul Jothi Veesum
Pearinba Deasaththil
3.Anbodum Neethiyodum
En Suga Thukkamum
Aandennai Paathukaathu
Vanthaar Enneramum
Aa Pottruvean Deivanbai
Aanantha Kadalil
Maa Arul Jothi Veesum
Pearinba Deasaththil
4.Nal Niththirai Seitha Pinbu
Maasattru Elumbuvean
En Meetparai Naan Kandu
Aanantham Adaivean
Raajathi Raajan Ennai
Alaikkum Nearaththil
Maa Arul Jothi Veesum
Pearinba Deasaththil
5.Than Aadaiyai Paaramal
Parthavain Mugaththai
Paththini Nokkumaaru
Naan Jeeva Kiridaththai
Nokkamal Meetpar Maanmbai
Paarppean Avvelaiyil
Immanuvealae Jothi
Peaninba Deasaththil
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- ‘En Jeevan Pogum – என் ஜீவன் போகும்’ is a Tamil Christian worship song that expresses deep gratitude and devotion.
- The lyrics describe feelings of joy, divine grace, and the hope of eternal bliss in paradise.
- The song emphasizes themes of love, redemption, and the spiritual journey towards salvation.


