En Kalippukku Kaaranam Lyrics – என் களிப்புக்குக் காரணம்

Faith Score+1
Faith Score+1

En Kalippukku Kaaranam Tamil Christian Gnanapaadalgal song lyrics – என் களிப்புக்குக் காரணம்

1.என் களிப்புக்குக் காரணம்,
என் நல்ல நாதரே;
பகலில் நீர் என் மகிமை,
ராவில் என் ஜோதியே.

2.இருளிலே நீர் தோன்றினால்
என் மனம் மகிழும்;
நீர் விடிவெள்ளி, ஆனதால்
என்னில் பிரகாசியும்.

3.இயேசுவைத் தந்த தயவு
என் செல்வமானதால்,
என் ஆத்துமா சந்தோஷித்து
மகிழும் வாழ்வினால்.

4. நரகத்துக்கும் சாவுக்கும்
அஞ்சாமல் இருப்பேன்;
தெய்வன்பும் விசுவாசமும்
கொண்டு நான் வெல்லுவேன்.

En Kalippukku Kaaranam lyrics, Tamil Christian Gnanapaadalgal song lyrics, என் களிப்புக்குக் காரணம் lyrics

En Kalippukku Kaaranam  song lyrics in English

1.En Kalippukku Kaaranam
En Nalla Naatharae
Pagalil Neer En Magimai
Raavil En Jothiyae

2.Irulilae Neer Thontrinaal
En Manam Magilum
Neer Vidivelli Aanathaal
Ennil Pirakaasiyum

3.Yesuvai Thanthai Thayavu
En Selvamaanathaal
En Aathumaa Santhosiththu
Magilum Vaazhvinaal

4.Narakaththukkum Saavukkum
Anjaamal Iruppean
Deivanbum Visuvaasamum
Kondu Naan Velluvean

 

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘En Kalippukku Kaaranam.’
  • It includes four verses expressing themes of joy, faith, and divine connection.
  • The English translation of the song lyrics is also provided for better understanding.
  • Key phrases highlight the song’s focus on spiritual joy and reliance on God.

Estimated reading time: 2 minutes

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo