என் மீட்பர் உயிரோடிருக்கையிலே – En meetpar uyirodirukkaiyilae Tamil Christian Popular song Lyrics
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே
எனக்கென்ன குறைவுண்டு நீ சொல் மனமே
1. என்னுயிர் மீட்கவே தன்னுயிர் கொடுத்தோர்
என்னோடிருக்கவே எழுந்திருந்தோர்
விண்ணுல குயர்ந்தோர் உன்னதஞ் சிறந்தோர்
மித்திரனே சுகபத்திரமருளும்
2. பாவமோ, மரணமோ, நரகமோ, பேயோ
பயந்து நடுங்கிட ஜெயம் சிறந்தோர்
சாபமே தீர்த்தோர் சற்குருநாதன்
சஞ்சலமினியேன் நெஞ்சமே மகிழ்வாய்
3. ஆசி செய்திடுவார் அருள்மிக அளிப்பார்
அம்பரந் தனிலெனக்காய் ஜெபிப்பார்
மோசமே மறைப்பார் முன்னமே நடப்பார்
மோட்சவழி சத்யம் வாசல் உயிரெனும்
4. கவலைகள் தீர்ப்பார் கண்ணீர் துடைப்பார்
கடைசி மட்டும் கைவிடாதிருப்பார்
பாவமன்னிப்பளிப்பார் பாக்கியங்கொடுப்பார்
பரமபதவியினுள் என்றனை எடுப்பார்
5. போனது போகட்டும் புவி வசை பேசட்டும்
பொல்லான் அம்புகள் எய்திடட்டும்
ஆனது ஆகட்டும் அருள் மழை பெய்திடும்
அன்புமிகும் பேரின்பமெனக்கருள்
என் மீட்பர் உயிரோடிருக்கையிலே பாடல் வரிகள், En meetpar uyirodirukkaiyilae Song Lyrics
En meetpar uyirodirukkaiyilae Lyrics in English
En meetpar uyirodirukkaiyilae
Enakkenna kuraivunndu nee sol manamae
1. Ennuyir meetkavae thannuyir koduththor
Ennodirukkavae elunthirundhor
Vinnula guyarndhor Unnathanj Chirandhor
Miththiranae sugapaththiramarulum
2. Paavamo, maranamo, naragamo, peayo
Bayandhu nadungida jeyam sirandhor
Saabamae theerththor sargurunaadhan
Sanjalaminiyaen nenjamae magilvaai
3. Aasi seydhiduvaar arulmiga alippaar
Ambaran thanilenakkaay jebippaar
Mosamae maraippaar munnamae nadappaar
Motchavali sathyam vaasal uyirenum
4. Kavalaigal theerppaar kanneer thudaippaar
Kadaisi mattum kaividaadhiruppaar
Paavamannippalippaar Baakkiyangkoduppaar
Paramapathaviyinul endranai eduppaar
5. Ponadhu Pogattum Puvi Vasai Pesattum
Pollaan Ambugal Yeidhidattum
Aanadhu Aagattum Arul Mazhai Peydhidum
Anbumigum Perinbamenakkarul
- Naa Vedanalo Lyrics – నా వేదనలో
- Kaividadhavar Lyrics – கைவிடாதவர்
- Engal Desam Lyrics – எங்கள் தேசம்
- Niraivetruvaar Lyrics – நிறைவேற்றுவார்
- Seithu Mudipavare Lyrics – செய்து முடிப்பவரே
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘En meetpar uyirodirukkaiyilae’.
- It consists of several verses that reflect on themes of redemption, faith, and divine grace.
- The song emphasizes the connection between the believer and their savior, highlighting hope in difficult times.
- Each verse speaks to various challenges, such as sin and fear, urging listeners to find refuge in their faith.
- The article provides both Tamil and English lyrics, making it accessible to a wider audience.
Estimated reading time: 2 minutes


