En yesuvae nan entum unthan sontham Tamil Christian song lyrics – என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் இயேசுவே நான் என்றும் உந்தன் சொந்தம்
என் ராஜனே அனுதினமும் வழிநடத்தும்
1. உளையான சேற்றின் மேல் தூக்கியே நிறுத்தினீரே (2)
உந்தனை நான் மறவேன் உந்தனைப் போற்றிடுவேன் — என்
2. அலைமோதும் கடலதனை அடக்கியே அமர்த்தினீரே (2)
வார்த்தையின் வல்லமையை என்றுமே காணச் செய்வீர் — என்
3. தாயினும் அன்பு வைத்தே தாங்கியே காப்பவரே (2)
ஜீவிய காலமெல்லாம் உந்தனைப் பின்செல்லுவேன் — என்
En yesuvae nan entum unthan sontham song lyrics in English
En yesuvae nan entum unthan sontham
en rajane anuthinamum vazhi nadaththum
Ulaiyana settrinintru thukkiye niruththineerae
unthanai nan maraven unthanai portriduven -en
Alaimothum kadalathanai adakkiyae amartheneerae
varthaiyin vallamaiyai entrumae kaana seiveer – en
Thayinum anbu vaithae thangiye kaapavarae
jeeviya kaalamellam unthani pinselluven – en
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘En yesuvae nan entum unthan sontham’.
- It includes both the Tamil lyrics and their English transliteration.
- The song expresses devotion and gratitude towards Jesus.
- Links to additional Tamil Christian song lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


