என்ன நான் சொல்வேன் – Enna (Eppadi) Naan Solvean Tamil Christian song lyrics, written tune and sung by Pastor.Johnsam Joyson
என்ன( எப்படி ) நான் சொல்வேன்
இயேசுவின் அன்பை
ருசித்தேன் தினமும் பல சூழ்நிலையில்
மாறாத அன்பு
1. தள்ளாமலே என்னை தள்ளாமலே
தாங்கின அன்பிதுவே
2. வெறுக்காமலே என்னை ஒதுக்காமலே
நேசித்த அன்பிதுவே
3. மறக்காமலே என்னை மறுக்காமலே
மன்னித்த அன்பிதுவே
என்ன நான் சொல்வேன் பாடல் வரிகள், Enna Eppadi Naan Solven lyrics
Enna (Eppadi ) Naan Solvean song lyrics in english
Enna (Eppadi ) Naan Solvean
Yeasuvin Anbai
Rusiththean Thinamum Pala Soozhnilaiyil
Maaraatha Anbu
1.Thallaamalae Ennai Thallaamalae
Thaangina Anbithuvae
2.Verukkaamalaae Ennai Othukkaamalae
Neasiththa Anbithuvae
3.Marakkamalae Ennai Marukkamalae
Manniththa Anbithuvae
Estimated reading time: 1 minute
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘என்ன நான் சொல்வேன் – Enna Naan Solvean’ by Pastor Johnsam Joyson.
- The lyrics express themes of unwavering love and acceptance from Jesus.
- Key phrases emphasize the consistent love and forgiveness experienced despite circumstances.




