எந்தன் உள்ளம் ஆண்டவரை – Enthan Ullam Aandavarai Tamil Christian Catholic Madha Paadalgal
பாடல் வரிகள் – மாதா பாடல்
எந்தன் உள்ளம் ஆண்டவரைப் போற்றிப் பாடுமே
எந்தன் மனம் மீட்பரை நினைந்து மகிழுமே – 2
தாழ்ந்த நிலையிலே இருந்த என்னையே
உயர்த்திக் காட்டினார் அவர் பெருமை சேர்த்திட்டார்
அவரை நினைத்து நெஞ்சம் மகிழ்ந்து புகழ்ந்து பாடுவேன்- 2
1. வல்லவராம் கடவுள் எனக்கு அற்புதம் செய்தார்
மீட்பராம் இறைவன் எனக்கு இரக்கம் காட்டினார் -2
இனிமேல் எல்லாத் தலைமுறையும்
எனைப் பேறுடையால் என்றிடுமே
அவருக்கு அஞ்சி நடப்பவர் எவரும் இரக்கம் பெறுகிறார்
அவரை நினைத்து நெஞ்சம் மகிழ்ந்து புகழ்ந்து பாடுவேன்- 2
2. துன்புறும் உள்ளங்களை இறைவன் தேற்றினார்
பசித்தோரை நலன்களால் அவரே நிரப்பினார் – 2
வீழ்ந்தோர் தாழ்ந்தோர் அனைவரையும்
உயர்த்தி மேன்மை பெறச்செய்தார்
அவர் பணி இன்று செய்பவர் எவரும் வலிமை பெறுகிறார்
அவரை நினைத்து நெஞ்சம் மகிழ்ந்து புகழ்ந்து பாடுவேன்- 2
எந்தன் உள்ளம் ஆண்டவரை song lyrics, Enthan Ullam Aandavarai song lyrics, Madha paadalgal in Tamil
Enthan Ullam Aandavarai song lyrics in english
Enthan Ullam Aandavarai pottri paadumae
Enthan Manam meetparai Ninainthu magilumae -2
Thaalntha nilaiyilae Iruntha Ennaiyae
Uyarthi Kaattinaar Avar Perumai Searththittaar
Avarai Ninaithu Nenjam Magilnthu Pugalnthu paaduvean -2
1.Vallavaraam Kadavul Enakku Arputham Seithaar
Meetparaam Iraivan Enakku Irakkam Kaattinaar -2
Inimael ella thalaimuraiyum
enai pearudaiyaaal entridumae
Avarukku Anji Nadappavar Evarum Erakkam Perukiraar
Avarai ninaithi Nenjam magilnthu Pugalnthu Paaduvean -2
2.Thunpurum Ullangalai Iraivan theattrinaar
Pasithorai Nalankalaal Avarae Nirappinaar -2
Veelnthoar Thaalnthoar Anaivaraiyum
Uyarthi Meanami Peraseithaar
Avar Pani Intru seibavae Evarum Valimai Perukiraar
Avarai Ninaithu Nanjam Magilnthi Pugalnthu Paaduvean -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the song ‘எந்தன் உள்ளம் ஆண்டவரை – Enthan Ullam Aandavarai’ with its lyrics provided in Tamil and English.
- It highlights themes of devotion and gratitude towards God, emphasizing His power and mercy.
- The lyrics celebrate God’s ability to uplift the downtrodden and provide for the needy.
- The song encourages joy and praise for God, reflecting on His benevolent acts.
- It serves as a resource for those seeking lyrics of Tamil spiritual songs.


