எப்போ காண்பேனோ – Eppo Kaanbeno Tamil CSI keerthanaigal Christian Song Lyrics
பல்லவி
எப்போ காண்பேனோ? எப்போ சேர்வேனோ?
எது என் சீயோனோ? அதின்னம் எத்தனை தொலையோ?
சரணங்கள்
1. என் யேசுநாதர்,-என் ஆத்தும மீட்பர்,
என் ரட்சகராகிய யேசுகிறிஸ்து இருக்கிற இடத்தை,- எப்
2. தூதர்கள் கூடிச்-சோபனம் பாடி,
நாதன் கிறிஸ்துவைப் போற்றும் பரமநல் வாழ்வை. – எப்
3. ஜீவ கிரீடம்,-திவ்விய வாழ்வு,
பாவி எனக்குப் பரிசுத்தவான்களின் பங்குண்டாமே. – எப்
4. துன்பங்கள் மாறும்,-சுகம் வந்து சேரும்;
இன்பக் கிறிஸ்துவினிடத்தில் சேர்ந்தால் என் மனம் ஆறும். – எப்
5. உலகத்தின் கவலை-ஒன்றும் செய்யாதே;
பலவிதத்தொல்லை இராது, அங்கே பாக்கியம் கொள்வேன். – எப்
6.பாவத்தில் ஆசை-லோகத்தின் மாய்கை, தேவனுக்கேலாத தொன்றுமில்லாத் திவ்விய இடத்தை – எப்
7. கைகளில் எடுத்தேன்-கண்ணீரைத் துடைப்பார்;
ஐயன் கிறிஸ்துமேல் கவிபாடி நான் ஆனந்தம் கொள்வேன். – எப்
எப்போ காண்பேனோ பாடல் வரிகள், Eppo Kaanbeno Lyrics
Eppo Kaanbeno song lyrics in English
Eppo Kaanbeno Eppo Searveano
Yethu En Seeyono Athinnam Eththani tholaiyo
1.En Yesu Naathar En Aathuma Meetpar
En Ratchakaragiya Yesu Kiristhu Irukkira Idaththai
2.Thoothargal Koodi sobanam paadi
Naathan Kiristhuvai Pottrum Parisuththa Raajya Vaazhvai
3.Jeeva Keeridam Dhivya Vaazhu
Paavi Enakku Parisuththavaangalin Pangundamae
4.Thunbangal Maarum Sugam Vanthu Searum
Inba Kiristhidathilae Searnthaal En Manam Aarum
5.Ulagaththin kavalai Ontrum Seiyathae
Palavitha Thikkai Irathu Angae Baakkiyam Kolvean
6.Paavaththil Aasai Logaththin Maaikai
Devanukealatha Thontrumilla dhivya Idaththai
7.Kaikalil Eduththen Kannirai Thudaippaar
Aiyyan Kiristhin mael Kavipaadi Naan Aanantham Kolvean
- Puyal Kattrilum Lyrics – புயல் காற்றிலும்
- Ummodu Pesanum Lyrics – உம்மோடு பேசணும்
- Nannu Neeke Samarpisthunnanayya Lyrics – నన్ను నీకే సమర్పిస్తున్నానయ్యా
- Nischayamuga ninnu Lyrics – నిశ్చయముగా నిన్ను
- Nee Korake Jeevinchedanu Lyrics – నీ కొరకే జీవించెదను
Key Takeaways
- The article features the Christian song lyrics of ‘Eppo Kaanbeno – எப்போ காண்பேனோ.’
- It includes both Tamil lyrics and their English transliteration for better understanding.
- The song expresses themes of longing and the promise of divine connection with Jesus Christ.
- Additionally, the article provides links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


