இம்மணர்க் கும்மருள் ஈயும் – Immanaark Ummarul Eeyum Tamil Christian Keerthanaigal Song Lyrics
பல்லவி
இம்மணர்க் கும்மருள் ஈயும், பர வாசா!
ஏசுக் கிறிஸ்தையா, ஓ! சருவேசா!
சரணங்கள்
1. செம்மையும் நன்மையும் செல்வமும் தாரும்,
தேவரீர் இவ்விரு பேரையும் காரும். – இம்
2. ஆதாமோ டேவையை அன்றமைத்தீரே,
அவ்விதமாக நீர் இன்றும் செய்வீரே. – இம்
3. அன்பன் ஈசாக்கு ரெபேக்காட் கிரங்கி,
ஆபிரகாமுடன் சாராளைக் காத்தீர். – இம்
4. உந் தயை பெற்றிவர் ஓங்கிப் பெருகவும்,
ஓருவர்க் கொருவர் நல்லன்பில் நிலைக்கவும். – இம்
5. தாழ்மை பொறுமைகள், சற்குண மேன்மைகள்
தந்தும தாவியைக் கொண்டு காத்தாளுமேன். – இம்
6. இயேசுகிறிஸ்துவை நேசித்து வாழவும்,
இன்ப விசுவாச வீட்டார் என்றாகவும். – இம்
இம்மணர்க் கும்மருள் ஈயும் பாடல் வரிகள், Immanaark Ummarul Eeyum Lyrics
Immanaark Ummarul Eeyum song lyrics in English
Immanaark kummarul Eeyum, Para vaasa
Yesu kiristhaiyaa, Oh saruvesha
1.Semmaiyum Nanmaiyum Selvamum Thaarum
Devareer Evviru Pearaiyum Kaarum
2.Aathaamo Daevaiyai Antramaitheerae
Avvithamaaga Neer Intrum seiveerae
3.Anban Eesaakku Rebehakatku Irangi
Aabirahamudan Saraalai Kaaththeer
4.Unthayai Pettivar Oongi perugukavum
Oruvaru koruvar Nallanbil Nilaikavum
5.Thaazhmai porumaigal sarguna Meanmaigal
Thanthuma Thaaviyai kondu kaaththaalumean
6. Yesu kiristhuvai Neasithu vaazhavum
Inba Visuvaasa veettaar Entraavum
ஏனோஸ் தொண்ணூறு வயதானபோது, கேனானைப் பெற்றான்.
ஆதியாகமம் | Genesis: 5: 9
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for இம்மணர்க் கும்மருள் ஈயும் – Immanaark Ummarul Eeyum.
- It includes the chorus and six verses that express themes of love, faith, and divine blessings.
- The song emphasizes the importance of faith in Jesus Christ and the blessings that come with it.
- An English translation of the song’s lyrics accompanies the original Tamil text.
Estimated reading time: 2 minutes


