Innai Yaaru Tamil Christian Song Lyrics from Peacemakers – இணை யாரு
நீர் சொன்னால் வெறுமையாய் திரும்பாது
எந்த வாழ்க்கையும் மாறும் நீர் வரும்போது
நீர் திறந்தால் ஒரு போதும் அடையாது
உமக்கீடாக இங்கு இணை யாரு? இணை யாரு?
என் குறைகளும் உம் கிருபையால்
இப்ப கனிகளாக மாறுது
நீர் கொடுத்ததை யார் எடுப்பது?
அது முடிவில்லை நிரந்தரம் ஆனது
எளியதும் சிறியதும்
இப்ப பலத்த ஜாதி ஆனது
உம் வருகையால் என் இருதயம்
உம் துதிகளாக பாடுது
நீர் சொன்னால் வெறுமையையாய் திரும்பாது
எந்த வாழ்க்கையும் மாறும் நீர் வரும்போது
நீர் திறந்தால் ஒரு போதும் அடையாது
உம்மைக்கேடாக இஙக உன்னை யாரு இணை யாரு?
அவர் வார்த்தைகள் ஜீவனாய்
எந்தன் வாழ்க்கையின் தீபமாய்
எந்தன் உயிருள்ள நாளெல்லாம்
என்னோட ஆனந்த கீதமாய்
Innai Yaaru Song Lyrics, இணை யாரு பாடல் வரிகள்
Innai Yaaru Lyrics in English
Neer sonaal, Vaeruymaiyai thirumbhathu
Aentha vaazhkaiyum maarum, neer varumbothu.
Neer Thiranthaal, Oru pothum adaiyaathu
Ummakkedagha, Ingha innai yaaru
Innai yaaru?
En kuriaghalum, Um kirubaiyaal
Ippa kannighalaagha, Maaruthu.
Neer koduthathai, Yaar aedupathu
Athu mudivillai Nirantharm aanathu
Aezhiyathum, Siryathum
Ippa balatha jaathi Aanathu
Um varughaiyil, En iruthaiyum
Um thuthighalaagha paaduthu
Neer sonaal, Vaerymaiyai thirumbhathu
Aentha vaazhkaiyum maarum, neer varumbothu.
Neer Thiranthaal, Oru pothum adaiyaathu
Ummakkedagha, Ingha innai yaaru
Innai yaaru?
Avar vaathaighal Jeevanai
Enthan Vaazhkaiyin Theebhamai
Enthan uyirulla Naallaelaam
Ennoda annantha Geethamai
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Inai Yaaru’ with full lyrics in Tamil.
- It includes a section with the English transliteration of the lyrics for easier understanding.
- The song emphasizes themes of divine presence, transformation, and worship through its verses.
- Published by World Tamil Christians, the article serves as a resource for Tamil Christian songs and devotionals.
Estimated reading time: 2 minutes

