இன்னோர் ஆண்டு முற்றுமாய் – Innor Aandu Muttrumaai Tamil Christian New Year song lyrics
1. இன்னோர் ஆண்டு முற்றுமாய்
எங்களை மகா அன்பாய்
காத்து வந்தீர் இயேசுவே
உம்மைத் துதி செய்வோமே.
2. நீரே இந்த ஆண்டிலும்
எங்கள் துணையாயிரும்;
எந்தத் துன்பம் தாழ்விலும்
கூடத் தங்கியருளும்.
3. யாரேனும் இவ்வாண்டினில்
சாவின் பள்ளத்தாக்கினில்
செல்லின், உந்தன் கோலாலே
தேற்றும், நல்ல மேய்ப்பரே.
4. நாங்கள் உந்தன் தாசராய்,
தூய்மை பக்தி உள்ளோராய்
சாமட்டும் நிலைக்க நீர்
காத்து கிரீடம் ஈகுவீர்.
5. ஏக கர்த்தராம் நீரே
மன்னர் மன்னன் எனவே,
என்றும் உம்மைப் போற்றுவோம்
உந்தன் வீட்டில் வாழுவோம்.
இன்னோர் ஆண்டு முற்றுமாய் பாடல் வரிகள், Innor Aandu Muttrumaai lyrics
Innor Aandu Muttrumaai song lyrics in English
1.Innor Aandu Muttrumaai
Engalai Mahaa Anbaai
Kaaththu Vantheer Yesuvae
Ummai Thuthi Seivomae
2.Neerae Intha Aandilum
Engal Thunaiyaayirum
Entha Thunbam Thaazhvilum
Kooda Thangiyarulum
3.Yaareanum Evvaandinil
Saavin Pallathaakkinil
Sellin Unthan Kolalae
Thettrum Nalla Meipparae
4.Naangal Unthan Thaasaraai
Thooimai Bakthi Ulloraai
Saamattum Nilaikka Neer
Kaaththu Kreedam Eeguveer
5.Yeaga Karththaraam Neerae
Mannar Mannan Enavae
Entrum Ummai Pottruvom
Unthan Veettil Vaazhuvom
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian New Year song ‘Innor Aandu Muttrumaai’.
- It includes both the Tamil lyrics and their English transliteration.
- The song expresses gratitude and devotion to Jesus for the new year.
- Each verse emphasizes themes of faith, support, and worship.
- Overall, it reflects the celebration of a new beginning in the Christian faith.
Estimated reading time: 2 minutes


