நான் பயப்படும் நாளிலே – Naan Bayapadum Nalilae Tamil Christian Song Lyrics written and sung by Eva. Albert Solomon
நான் பயப்படும் நாளிலே
உம்மை நம்புவேன்
கலங்கிடும் நாளிலே
உம்மையே நம்புவேன்-2
கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)
1.கர்த்தர் எனக்காய் யுத்தங்களை செய்வார்
நான் அமர்ந்திருப்பேனே
எனக்கு விரோதமாய் உருவாகும் ஆயுதம்
வாய்க்காமலே போகும்-2
மந்திரமோ சூனியமோ
சர்ப்பங்களோ தேள்களோ
மரணமோ சேதங்களோ
அசைக்கவே முடியாதே-2
கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)
2.கர்த்தர் என் விளக்கை எரிய செய்வீர்
நான் எரிந்து கொண்டிருப்பேன்
நான் மலையின் மேலுள்ள பட்டணமாக
எரிந்து பிரகாசிப்பேன்-2
யார் என்ன சொன்னாலும்
யார் என்னை தடுத்தாலும்
யார் என்னை பகைத்தாலும்
அசைக்கவே முடியாது-2
கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)
3.கர்த்தர் எனக்காய் யாவையும் செய்து
முடித்திடுவாரே
நான் முன்னேறி செல்வேன் கெம்பீரமாகவே
இயேசுவின் நாமத்திலே-2
தடைகளோ தாமதமோ
கஷ்டமோ நஷ்டமோ
கண்ணீரோ காயங்களோ
அசைக்கவே முடியாது-2
கர்த்தர் என் சகாயர்-3
நான் பயப்படேன்-2-(2)-நான் பயப்படும்
நான் பயப்படும் நாளிலே பாடல் வரிகள், Naan Bayapadum Nalilae Lyrics
Naan Bayapadum Nalilae song lyrics in English
Naan bayappadum naalilae
ummai nampuvaen
kalanGkitum naaLilae
ummaiyae nampuvaen-2
karththar en sakaayar-3
naan payappataen-2-(2)
karththar enakkaay yuththanGkaLai seivaar
naan amarnhthiruppaenae
enakku viroathamaay uruvaakum aayutham
vaaykkaamalae poakum-2
manthiram sooniyamoo
SarppangaLo thaeLkaLo
maraNamo sethanGkaLo
asaikkavae mutiyaathae-2
karththar en sagaayar-3
naan payappataen-2-(2)
karththar en viLakkai eriya seiveer
naan erinhthu koNtiruppaen
naan malaiyin maeluLLa pattaNamaaka
erinthu pirakaasippaen-2
yaar enna sonnaalum
yaar ennai thatuththaalum
yaar ennai pakaiththaalum
Asaikkavae mutiyaathu-2
karththar en sagaayar-3
naan payappataen-2-(2)
karththar enakkaay yaavaiyum
Seithu mutiththituvaarae
naan munnaeRi selvaen kempeeramaakavae
yesuvin naamaththilae-2
thataikaLo thaamathamo
kashtamo nashdamo
kaNNeero kaayangaLo
asaikkavae mutiyaathu-2
karththar en sakaayar-3
naan payappataen-2-(2)-naan bayappadum
Key Takeaways
- Naan Bayapadum Nalilae is a Tamil Christian song by Eva Albert Solomon.
- The lyrics express faith and trust in God during times of fear and uncertainty.
- The song emphasizes that God is a helper and protector, assuring strength despite challenges.
- It encourages listeners not to be afraid, as divine support overcomes obstacles.
- The article also provides links to related songs and lyrics for further exploration.
Estimated reading time: 2 minutes



