மின்னான் சீக்கிரம் – Minnaal Seekkiram Tamil Christian Keerthanaigal Song Lyrics
பல்லவி
மின்னான் சீக்கிரம் வரச் சொன்னாள்
வரச் சொன்னாள்.
அனுபல்லவி
மன்னா, ஏசுகிறிஸ்து மகாராஜா, ஓசன்னா
சரணங்கள்
1.உமது சடையாம் மனையாட்டி, உம
துருக்கத்தினால் உம்மில் அன்பு பாராட்டி,
2.சீயோன் மகள் காதல் மிஞ்சி, உமைச்
சீக்கிரம் வரச் சொன்னாள், மெத்தவும் கெஞ்சி,
3.எருசலேம் மகள் உமைத் தேடி மன
தேங்கி, ஏங்கி, மதி முகம் மிக வாடி,
4.ஆவி நீர் கொடுத்த அச்சாரம், மேவி
அப்பாபிதாவே, என்று அழைக்கச் செய்தீர் ஆம்
5.திருடன் போல் வருவேன், என்றீர் ஆம், தினம்
ஜெபம் பண்ணி, விழித்துக் காத்திருக்கச் சொன்னீர் ஆம்
6.தேவரீருடன் ஒன்றாய்க் கூடி நித்ய
ஜீவனை அடைந்திட மிகவும் மன்றாடி,
7. ஏழை அடியாள் பாவம் தீரும்-உம
தின்பத் மகிமையில் சேரும்
மின்னான் சீக்கிரம் பாடல் வரிகள், Minnaal Seekkiram Lyrics
Minnaal Seekkiram song lyrics in English
Minnaal Seekkiram Vara Sonnaal
Vara Sonnaal – Minnaal Seekkiram vara
Manna Yesu Kiristhu Mahaaraaja Oshanna
1.Umathu Sadaiyaam Manaiyaatti Uma
Thurukkathinaal Ummil Anbu Paaraatti
2.Seeyon Magal Kaathal Minji Umai
Seeekkiram Vara sonnaal Meththavum Kenji
3.Erusalem Magal Umai Theadi Mana
Theangi Yeangi Mathi Mugam Miga Vaadi
4.Aavi Neer Koduththa Atchaaram Meavi
Appapithavae Entru Alaikka Seitheer Aam
5.Thirudan Poal Varuvean Enteer Aam Thinam
Jebam Panni Vilithu Kaathirukka Sonneer Aam
6.Devareerudan Ontraai Koodi Nithya
Jeevanai Adaithida Migavum Mantraadi
7.Yealai Adiyaal Paavam theerum Uma
Thinbath Maimaiyil Searum
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘மின்னான் சீக்கிரம் – Minnaal Seekkiram’.
- It includes the full text with sections such as பல்லவி (Pallavi) and அநுபல்லவி (Anupallavi).
- The lyrics express themes of love and devotion towards Jesus Christ through various stanzas.
- The article also provides links to related Tamil Christian songs for further exploration.
- Overall, it emphasizes the song’s spiritual significance and its lyrical content.
Estimated reading time: 2 minutes



