நான் என்ன செய்தேன் ராஜா – Naan Enna Seithean Raja, Tamil Christian song lyrics, Written, tune by Eva.Dr.G.Robert.
நான் என்ன செய்தேன் ராஜா
என்மேல அன்பு வைத்தீர்
உம் மகனாக நான் இருக்க
ஒரு தகுதியும் இல்லையே
பாவ வழியில் நான் நடந்தேன்
ஒரு பாதையும் தெரியவில்லை
பாவி என்மேல் பாசம் வைத்தீர்
பாதையை மாற்றிய என் தெய்வமே
காணாமல் போன ஆட்டைப்போல
அலைந்தேன் உலகினிலே
பணிவுடன் என்னை தேடி வந்தீர்
பரிசுத்தமாக என்ன மாற்றி விட்டீர்
உமக்கு உகந்த பாத்திரமாய்
என்னை ஏற்றுக்கொள்ளும்
உம் கிருபை எனக்கு தந்தீர்
நாள் தோறும் உம்மை துதித்திடுவேன்
நான் என்ன செய்தேன் ராஜா பாடல் வரிகள், Naan Enna Seithean Raja song lyrics
Naan Enna Seithean Raja song lyrics in English
Naan Enna Seithean Rajaa
Enmela Anbu Vaitheer
Um Maganaga Naan Irukka
Oru Thaguthiyum Illaiyae
Paava Vazhiyil Naan Nadanthean
Oru Paathaiyum Theriyavillai
Paavi Enmel Paasam vaitheerae
Paathaiyai Mattriya En Deivamae
Kaanamal Pona Aattaipola
Alainthean Ulgainilae
Panivudan Ennai Theadi Vantheer
Parisuthamaga Ennai Maattrivitteer
Umakku Ugantha Paathiramaai
Ennai Yeattrukollum
Um Kirubai Enakku Thantheer
Naal Thorum ummai Thuthithiduvean.
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Christian song, ‘நான் என்ன செய்தேன் ராஜா – Naan Enna Seithean Raja’.
- The song expresses themes of love and grace from God.
- It highlights the singer’s feelings of unworthiness yet gratitude for being accepted by God.
- Additionally, the article features links to other Tamil Christian songs.
- The lyrics are also provided in English to reach a broader audience.
Estimated reading time: 2 minutes


