நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam Tamil Christian song lyrics
Verse 1
நன்றியால் என் உள்ளம்
நிறம்பிற்றே
நல்லவர் நீர் செய்த
நன்மையாலே
செய்த நன்மைகள்
ஆயிரம் ஆயிரம்
ஈடாக என்ன செய்வேன்
முழு மனதால்
நன்றி சொல்வேன்
Chorus
நெஞ்சம் உருகி
நன்றி நன்றி
வாழ்நாளெல்லாம்
நன்றி
நன்றி
Verse 2
உலகம் தோன்றும் முன்னே
நீர் என்னை அறிந்தீர் நன்றி
யார் மறந்தாலும்
விலகிப் போனாலும்
மறவாமல் என்றும்
என் நினைவாய் உள்ளீர்
உம் கரங்களால் என்னை அணைத்துக் கொண்டீர்
Verse 3
நன்மை கிருபையால்
என் வாழ்வை நிறைத்துள்ளீர்
சேதம் ஒன்றும் அணுகாமல் காத்திட்டீர்
யார் உதவினாலும்
உதவாமற் போனாலும்
நிறைவாய் நடத்தி போஷிக்கின்றீர்
இம்மானுவேலராய் கூட வந்தீர்
நன்றியால் என் உள்ளம் lyrics, Nandriyal En Ullam lyrics, Tamil songs
Nandriyal En Ullam song lyrics in english
Verse 1
Nandriyaal en ullam nirampitrae
Nallavar neer sietha nanmaiyaalae
Seitha nanmaigal aayiram aayiram
Edaaga ena saiven
Muzhu manathaal nandri solven
Chorus
Nenjam urugi nandri nandri
Vaazhnaalelaam nandri nandri
Verse 2
Uzhagum thondrum munae
Neer enai arintheer nandre
Yaar maranthaalum vilagipponaalum
Maravamal endrum en ninaivaai uleer
Um karangalaal enai anaithukondeer
Verse 3
Nanmai kirubaiyaal en vaazhvai niraithuleer
Setham ondrum anugaamal kaathiteer
Yaar uthavinalum uthavamarponaalum
Niraivaai nadathi posikindreer
Immanuvelaraai kuda vantheer
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நன்றியால் என் உள்ளம் – Nandriyal En Ullam’.
- It includes three verses and a chorus expressing gratitude and devotion.
- The song emphasizes thankfulness towards God for His blessings and support throughout life.
- Additionally, it provides links to other Tamil Christian songs for further exploration.
