நன்மைகளின் நாயகனே – Nanmaigalin Nayagane song lyrics
நன்மைகளின் நாயகனே
நன்றி சொல்லி மகிழ்கிறேன்
உண்மையுள்ள தெய்வமே,
உயிரோடு கலந்தவரே
நன்மைகளின் நாயகனே நன்றி நன்றி ஐயா
உண்மையுள்ள தெய்வமே உயிரோடு கலந்தவரே
1. கடந்த ஆண்டெல்லாம்
கண்மணி போல் காத்தீரே
புதிய (ஆண்டு) நாள் தந்து
புதியன (புதுமைகள்) செய்பவரே
2. உமக்காய் காத்திருந்து
புதுபெலன் அடைகின்றேன்
உம்மையே பற்றிக் கொண்டு
புதிய மனுஷனானேன்
3. கர்த்தர் கரம் என்னோடு
இருப்பதை உணர வைத்தீர்
அநேகர் அறிக்கையிட
அப்பா நீர் கிருபை செய்தீர்
4. எனக்கு எதிரானோர்
என் சார்பில் வரவைத்தீர்
சமாதானம் செய்ய வைத்தீர்
சர்வ வல்லவரே
5. எப்சிபா என்றழைத்து
என்மேலே பிரியமானீர்
பியூலா என்றழைத்து
மணமகளாக்கிவிட்டீர்
6. ஏசேக்கு, சித்னா
இன்றோடு முடிந்தது
ரெகோபோத் தொடங்கியது
தடைகளும் விலகியது
Nanmaigalin Nayagane Nantri song lyrics in english
Nanmaigalin Nayagane
Nantri Solli Magilkirean
unmaiyulla Deivamae
Uyirodu Kalanthavarae
Nanmaikalain Naayaganae
Nantri Nantri Aiya
Unmaiyulla Deivamae Uyirodu Kalanthavarae
1.Kadantha Aandellaam
Kanmani Poal kaatheerae
Puthiya Naal ( Aandu) Thanthu
Puthiya (Puthumaigal) Seibavarae
2.Umakkaai Kaathirunthu
Puthu belan Adaikirean
Ummaiyae Pattri Kondu
Puthiya Manushaneanan
3.Karthar Karam Ennodu
Iruppathai Unara Vaitheer
Anegar Arikkaiyida
Appa neer kirubai seitheer
4.Enakku Ethiranoar
En Saarbil Varavaitheer
Samathanam Seiya Vaitheer
Sarva vallavarae
5.Epshipa Entralaithu
En Malae Piriyamaaneer
Beaula Entralaithu
Manamalakkivitteer
6.Yeasekku Sithna
Introdu Mudinthathu
Rehoboth Thodangiyathu
Thadaikalaum vilagiyathu
நன்மைகளின் நாயகனே – Nanmaigalin Nayagane LYRICS, jebathotta jeyageethangal vol 21 songs lyrics in tamil, jebathotta jeyageethangal vol 21 songs



