Neenga Pothum Yesappa Lyrics is a Jebathotta Jeyageethangal Vol 17 Worship Song. This song is Written and Sung By Father J Berchmans. நீங்க போதும் இயேசப்பா.
நீங்க போதும் இயேசப்பா
உங்க சமூகம் எனக்கப்பா
1. எத்தனை இன்பமே உந்தன் சமூகமே
உள்ளமும் உடலுமே உமக்காய் ஏங்குதே – என்
2. புதுபெலன் தருகிறீர்
புது எண்ணெ; பொழிகிறீர்
கனிதரும் மரங்களாய்
செழித்தோங்கச் செய்கிறீர் – நான்
3. அப்பா உம் சந்நிதியில்
எப்போ நான் வந்து நிற்பேன்
திருமுகம் கண்டு நான்
திருப்தியில் மூழ்குவேன் -உம்
4. தேனிலும் இனிமையே
தெவிட்டாத அமுதமே
தேடியும் கிடைக்காத
ஒப்பற்ற செல்வமே – நான்
நீங்க போதும் இயேசப்பா பாடல் வரிகள், Neenga Pothum Yesappa Song Lyrics, Jebathotta Jeyageethangal vol 17 Songs
Neenga Pothum Yesappa Lyrics in English
Neenga Pothum Yesappa
Unga Samugam Enakappa
1.Eththanai Inbamae Unthan samugamae
Ullamum Udalumae Umakkaai yeanguthae – en
2.Puthu Belan Tharukireer
Puthu Ennai Pozhikireer
Kanitharum Marangalaai
Sezhithonga seikireer – Naan
3.Appa Um Sannithiyil
Eppo Naan Vanthu Nirpean
Thirumugam Kandu Naan
Thirupthiyil Moolguvean – Um
4.Theaniyum Inimaiyae
Thevittatha Amuthamae
Theadiyum Kidaikatha
Oppattra Selvamae – Naan
Key Takeaways
- Neenga Pothum Yesappa Lyrics is a worship song from Jebathotta Jeyageethangal Vol 17, written and sung by Father J Berchmans.
- The lyrics express deep spiritual themes and praise.
- Several related songs are linked for further listening, enhancing the worship experience.
- The article also provides an English transliteration of the lyrics, making it accessible to a broader audience.
- Overall, Neenga Pothum Yesappa Lyrics contribute to spiritual reflection and Christian worship.
Estimated reading time: 2 minutes



