ஒரு நிமிடம் உன் அருகினில் – Oru Nimidam Un Aruginil Tamil christian Catholic Thiyana Paadal lyrics
பாடல் வரிகள் – தியான பாடல்
ஒரு நிமிடம் உன் அருகினில் இருக்க
தருவயோ என் தலைவா – 2
அந்த சிறு பொழுதே ஒரு யுகமாய் மாறும்
அறியாயோ என் இறைவா
1. அளவில்லாத உன் அன்பினை நினைக்க
அழுகை வருவதும் நியாயமென்ன – 2
தொழுதுன்னை வணங்கி கவலைகள் கூற
சுமைகள் கரைந்திடும் (மாயமென்ன) – 4 (ஆஹா.. – ஒரு நிமிடம்)
2.சோதர மானிடர் அழுகுரல் கேட்டால்
கேள்விகள் நிறைவது ஏன் இறைவா – 2
வேதனை கண்டும் நீ காத்திடும் மெளனம்
விளங்கவில்லை அது (ஏன் இறைவா) – 4 (ஆஹா.. – ஒரு நிமிடம்)
ஒரு நிமிடம் உன் அருகினில் lyrics, Oru Nimidam Un Aruginil lyrics, Tamil songs
Oru Nimidam Un Aruginil song lyrics in english
Oru Nimidam Un Aruginil Irukka
Tharuvayo En Thaliva-2
Antha siru poluthae iru yugamaai maarum
Ariyayo en iraiva
1.Alavillatha un Anbinai ninaikka
Alugai varuvathum niyamenna-2
Tholuthunnai vanangi kavalaigal koora
sumaigal karainthidum (Maayamenna) -4 (Aha – Oru nimidam)
2.Sothara maanidar alugural keattaal
kealvigal niraivathu yean iraiva-2
vedhanai kandum nee kaathidum mounam
vilangavillai athu yean iraiva -4 (Aha – Oru nimidam)
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics for the Tamil Christian song ‘ஒரு நிமிடம் உன் அருகினில் – Oru Nimidam Un Aruginil’.
- It includes two main verses that reflect themes of divine love and the human experience of sorrow.
- The English transliteration of the lyrics is also provided for understanding.
- Additionally, the article lists related songs with links to their lyrics.


