புதிய வாழ்வு தரும் – Pudiya Vaazhvu Tharum jebathotta jeyageethangal vol 19 songs lyrics, Written, Tune and sung by Fr S J Berchmans.
புதிய வாழ்வு தரும் புனித ஆவியே
பரிசுத்த தெய்வமே பரலோக தீபமே
1. இருள் நிறைந்த உலகத்திலே
வெளிச்சமாய் வாருமையா
பாவ இருள் நீக்கி பரிசுத்தமாக்கும்
பரமனே வாருமையா
வரவேண்டும் வல்லவரே
வரவேண்டும் நல்லவரே
2. தடைகள் நீக்கும் தயாபரரே
உடையாய் வாருமையா
ஒடுங்கிப் போன எங்கள் ஆவியை விரட்டி
உற்சாகம் தாருமையா
3. எண்ணெய் அபிஷேகம் எங்கள் மேலே
நிரம்பி வழியணுமே
மண்ணான உடலைவெறுத்து வெறுத்து என்றும்
பண்பாடி மகிழணுமே
4. உலகம் எங்கிலும் சுவைத்தரும் வெண்ணிற
உப்பாய் மாறணுமே
இலைகள் உதிராமல் கனிகள் தந்திடும்
மரமாய் வளரணுமே
5. துயரம் நீக்கி ஆறுதல் அளிக்கும்
துயவர் வரவேணுமே
புலம்பல் மாற்றி மகிழ்ச்சியூட்டும்
புனிதரே வரவேணுமே
Pudiya Vaazhvu Tharum song lyrics in english
Pudiya Vaazhvu Tharum Punitha Aaviyae
Parisutha Deivamae Paraloga Deepamae
1.Irul Niraintha Ulagthilae
Velichamaai Vaarumaiya
Paava irul Neekki parisuththamakkum
Paramanae Vaarumaiya
Varavendum Vallavarae
Varavendum Nallavarae
2.Thadaigal Neekkum Thayapararae
Udaiyaai Vaarumaiya
Odungi Pona Engal Aaviyai Viratti
Urchagam Thaarumaiya
3.Ennai Abishegam Engal malae
Nirambi Vazhiyanumae
Mannaana Udalaiveruthu Veruthu Entrum
Panpaadi Magilanumae
4.Ulagam Engilum Suvaitharum Vennira
Uppaai Maaranumae
Ilaigal Uthiramal Kanigal Thanthidum
Maramaai Valaranumae
5.Thuyaram Neekki Aaruthal Alikkum
Thuyavar Varavenumae
Pulambal Maattri Magilchiyuttum
Punitharae Varaveanumae – Puthiya Vazhuv Tharum punitha Aaviyae
புதிய வாழ்வு தரும் song lyrics, Pudhiya Vaazhvu Tharum song lyrics ,jebathotta jeyageethangal vol 19 songs lyrics in tamil,jebathotta jeyageethangal vol 19 songs, puthiya valvu tharum



