Punniyar Ivar Yaaro tamil christian keerthanaikal song lyrics – புண்ணியர் இவர் யாரோ
பல்லவி
புண்ணியர் இவர் யாரோ ? – வீழ்ந்து ஜெபிக்கும்
புனிதர் சஞ்சலம் யாதோ ?
அனுபல்லவி
தண்ணிழல் சோலையிலே சாமநடு வேளையிலே ,
மண்ணில் குப்புற வீழ்ந்து வணங்கி மன்றாடிக் கெஞ்சும் – புண்
சரணங்கள்
1. வேளை நீங்காதோ வென்கிறார் ;- கொடுமரண
வேதனை யுற்றே னென்கிறார்
ஆளுதவியு மில்லை அடியார் துயிலுகின்றார் ;
நீளுந் துயர் கடலில் நீந்தி தத்தளிக்கிறார் ,-
2.பாத்திரம் நீக்கு மென்கிறார் ; -பிதாவே ,இந்தப்
பாடகலாதோ வென்கிறார் ;-
நேத்திரம் நீர் பொழிய நிமலன் மேனியில் ரத்தம்
நீற்று வியர்வையாக நிலத்தில் சொட்ட மன்றாடும் ,- புண்
3. என் சித்த மல்ல வென்கிறார் ;- அப்பா நின்சித்தம்
என்றைக்குமாக வென்கிறார் ;
அன்பின் கடவுள் தமதருங் கரத்திலேயீந்த
துன்ப பாத்திரத்தடி வண்டலையும் பருகும்
Punniyar Ivar Yaaro lyrics, புண்ணியர் இவர் யாரோ பாடல் வரிகள்
Punniyan Ivar Yaaro song lyrics in English
Punniyar Ivar Yaaro Veelnthu Jebikkum
Punithar Sanjalam Yaatho
Thannilal Solaiyilae Saamanadu Vealaiyilae
Mannil Kuppura Veelnthu Vanangki Mantraadi Kenjum
1.Vealai Neengatho Venkiraar Kodumarana
Veadhanai Yuttrae Enkiraar
Aaluthaviyum Illai Adiyaar Thuyilukintraar
Neelum Thuyar Kadalil Neenthi Thaththalikkiraar
2.Paathiram Neekku Menkiraar Pithavae Intha
Paadakalaatho venkiraar
Neaththiram Neer Poliya Nimalan Meaniyil Raththam
Neettru Viyarvaiyaaga Nilaththil Sotta Mantraadum
3.En Siththamalla Venkiraar Appa Ninsiththam
Entraikkumaga Venkiraar
Anbin Kadavul Thamatharum Karathilaeyeeintha
Thunba Paathirathadi Vandalaiyum Parugum
Key Takeaways
- The article shares the lyrics of the Tamil Christian song ‘Punniyar Ivar Yaaro lyrics – புண்ணியர் இவர் யாரோ’.
- It includes sections such as Pallavi, Anupallavi, and various verses detailing themes of devotion and supplication.
- Additionally, the article provides English translations of the lyrics for broader understanding.
- The article links to other Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


