சதிப்பேய் செயுது துணை நீயே – Sathi Peai Seyuthu Thunai Neeyae Tamil Christian Keerthanaigal Song Lyrics
பல்லவி
சதிப்பேய் ; துணை நீயே.
அனுபல்லவி
முதல்வா,கிருபை செய்யும் உன் மைந்தனை நினைத்து,
சரணங்கள்
1.மயல் வலை வீசுதே, ‘மருட்டியும் ஏசுதே;
துயரமோ டனுதினம் ‘தூறு பேசுதே.
2.கவலை புரியுதே, கனல் போல் எரியுதே;
எவரை விழுங்கலாம் என்று திரியுதே.
3.மிகை ‘வலி மூட்டுதே, மிகப்பயம் காட்டுதே;
அகலக் கெடுத்து விட்டையோ! குற்றம் சாட்டுதே.
4.சிங்கமாய்க் கெர்ச்சிக்குதே; சீறி எதிர் நிற்குதே;
கங்குல், பகல் என் மேல் ‘கனல்கணை இறைக்குதே.
சதிப்பேய் செயுது துணை நீயே பாடல் வரிகள், Sathi Peai Seyuthu Thunai Neeyae Lyrics
Sathi Peai Seyuthu Thunai Neeyae song lyrics in English
Sathi peai Seyuthu Thunai Neeyae
Muhalva Kirubai Seiyum Un Mainthanai Ninaithu
1.Mayal Valai Veesuthae Maruttiyum Yeasuthae
Thuyaramodu Anudhinam Thooru Peasuthae
2.Kavalai Puriyuthae Kanal Poal Yeariyuthae
Evarai Vilunkalaam Entru Thiriyuthae
3.Migai Vali Moottuthae Miga Bayam Kaatuthae
Agala Keaduthu Vittaiyo kuttram Saatuthae
4.Singamaai Ketcharikkuthae Seeri Ethi Nirkuthae
Kangul Pagal En Mael Kanalkanao Iraikkuthae.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘சதிப்பேய் துணை நீயே – Sathi Peai Seyuthu Thunai Neeyae’.
- It includes a pallavi and several anupallavi and charanam sections expressing themes of divine companionship and struggle.
- The English translation of the lyrics is also provided for better understanding.
Estimated reading time: 2 minutes


