திருப்பாதம் நம்பி வந்தேன் – Thirupaadham nambi vandhen lyrics
திருப்பாதம் நம்பி வந்தேன்
கிருபை நிறை இயேசுவே
தமதன்பை கண்டைந்தேன்
தேவ சமூகத்திலே
1.இளைப்பாறுதல் தரும் தேவா
களைத்தோரைத் தேற்றிடுமே
சிலுவை நிழல் எந்தன் தஞ்சம்
சுகமாய் அங்குத் தங்கிடுவேன்
2.என்னை நோக்கிக் கூப்பிடு என்றீர்
இன்னல் துன்ப நேரத்திலும்
கருத்தாய் விசாரித்து என்றும்
கனிவோடென்னை நோக்கிடுமே
3.மனம் மாற மாந்தர் நீரல்ல
மன வேண்டுதல் கேட்டிடும்
எனதுள்ளம் ஊற்றி ஜெபித்தே
இயேசுவே உம்மை அண்டிடுவேன்
4.என்னைக் கைவிடாதிரும் நாதா
என்ன நிந்தை நேரிடினும்
உமக்காக யாவும் சகிப்பேன்
உமது பெலன் ஈந்திடுமே
5.உம்மை ஊக்கமாய் நோக்கிப் பார்த்தே
உண்மையாய் வெட்கம் அடையேன்
தமது முகப் பிரகாசம்
தினமும் என்னில் வீசிடுதே
6.தலை கவிழ்ந்தோட
நித்தமும் கிரியை செய்திடும்
என்னைத் தேற்றிடும் அடையாளம்
இயேசுவே இன்று காட்டிடுமே
7.விசுவாசத்தால் பிழைத்தோங்க
வீரபாதைக் காட்டினீரே
மலர்ந்து கனிதரும் வாழ்வை
விரும்பி வரம் வேண்டுகிறேன்
8.பலர் தள்ளின மூலைக்கல்லே
பரம சீயோன் மீதிலே
பிரகாசிக்கும் அதை நோக்கி
பதறாமலே காத்திருப்பேன்
Thirupaadham nambi vandhen lyrics in english
Thirupaadham Nambi Vandhen
Kirubai Nirai Yesuve
Thamathanbai Kandainthen
Dheva Samugathile – Thirupaatham Nambi Vanthean
1.Ilaipaarudhal Tharum Dhevaa
Kalaithorai Thettridume
Siluvai Nizhal Enthan Thanjam
Sugamaai Angu Thangidume
2.Ennai Nokki Koopidu Endreer
Innal Thunba Nerathillum
Karuththaai Visaarithu Endrum
Kanivodennai Nokkidume
3.Manam Maara Mandhan Neeralla
Manavenduthal Kettidum
Endhullam Ootri Jebiththe
Yesuve Ummai Andiduven
4.Ennai Kaividaathirum Naadha
Enna Nindhai Neridinum
Umakkaaga Yaavum Sagippen
Umadhu Balan Eendhidume
5.Ummai Ookamaai Nokki Paarthe
Unmaiyaai Vetkam Adaiyen
Thamathu Muga Piragaasam
Dhinamum Ennil Veesiduthe
6.Saththuru Thalai Kavizhthoda
Niththamum Kiriyai Seithidum
Ennai Thetridum Adaiyalam
Yesuve Indru Kaatidume
7.Visuvaasathal Pilaithonga
Veera Paathai Kaattineere
Malarnthu Kanitharum Vazhvai
Virumbi Varam Vendukiren
8.Palar Thallina Moollaikalleh
Parama Seeiyon Meethiley
Pirakaasikum Athai Nokki
Patharaamal Kaathirupen .
Sis. சாராள் நவ்ரோஜி
R-Organ Ballad T-110 D 4/4
அப்பொழுது ஆதாம்: இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.
And Adam said, This is now bone of my bones, and flesh of my flesh: she shall be called Woman, because she was taken out of Man.
ஆதியாகமம் | Genesis: 2: 23
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Viduvani Kshanam Lyrics – విడువని క్షణం
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா



