திட்டியே நகைத்து சேவகர் காடி – Thittiye Nagaithu Sevakar Kaadi
சரணங்கள்
1. திட்டியே நகைத்து சேவகர் காடி
தேடியோர் நொடியினில் கொணர்ந்து
எட்டிடாத் தூரத்தினில் அதை நீட்ட
இறைவனும் ருசித்திடா திருக்க
2. துட்டனா மிடது பாரிசக் கள்ளன்
துணிவு கொண்டையனை வைய
மற்றவனவனைக் கடிந்து பகர
வாயெடுத்தனன் அந்த நேரம்
3. குற்றமோ அணுவுமற்ற ஆண்டவன் மேல்
குறைசொல்ல அச்சமில்லையோ?
பட்டு நாம் தொலைக்கப் பல பாவம் புரிந்தோம்
பரிசுத்தன் யாதும் செய்திலரே
4. கிட்டி நான் ராச்சியந்தனில் வரும்போது
கிருபையாய் நினைத்தருளு மென்றான்
மட்டிலாப் பரதீஸ் வாழ்வையும் அளித்தார்
மாசில்லா யேசு நாயகனே
5. வலது பாரிசத்துக் கள்ளனுக் கன்பாய்
வாக்குறைத்த வல்ல பரனே
நிலைவரமான ஆவியை ஈந்து
நின்னுடன் இருப்பமெக் களிப்பாய்
6. நிலையில்லா உலகை சதமென்று திரிந்து
நின்னையும் பரத்தையும் மறந்து
அலைகடல் துரும்பின் கதியடையாது
ஆட்கொள்வாய் யேசு நாயகனே
Thittiye Nagaithu Sevakar Kaadi song lyrics in english
1.Thittiye Nagaithu Sevakar Kaadi
Theadiyor Nodiyinil Konarnthu
Ettidatha Thooraththinil Athai Neetta
Iraivanum Rusthithida Thirukka
2.Thuttana Midathu paarisakallan
Thunivu Kondaiyanai vaiya
Mattravanai Kadinthu Pagara
Vaayeduththanan Antha neram
3.Kuttramo Anuvumattra Aandavan mel
Kuraisolla Atchamillaiyo
Pattu Naam Tholaikka pala paavam Purinthom
Parisuththan Yaathum Seithilarae
4.Kitti Naan Ratchiyanthanil Varumpothu
Kirubaiyaai Ninaitharum Entraan
Mattilla Parathees Vaalvaiyum Alithaar
Maasikka Yesu Naayaganae
5.Valathu Paarisththukku Kallanukkanbaai
Vaakkuraitha Valla paranae
Nilaivaramana Aaviyai Eenthu
Ninnudan Iruppamek Kalippaai
6.Nilaiyilla Ulgai Sathamentru Thirinthu
Ninnaiyum Paraththaiyum Maranthu
Alaikadal Thurumbin kathiyadaiyathu
Aatkolvaai Yesu Nayaganae
நாம் தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்வதே அவரிடத்தில் அன்புகூருவதாம்; அவருடைய கற்பனைகள் பாரமானவைகளுமல்ல.
For this is the love of God, that we keep his commandments: and his commandments are not grievous.
தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்; நம்முடைய விசுவாசமே உலகத்தை ஜெயிக்கிற ஜெயம்.
For whatsoever is born of God overcometh the world: and this is the victory that overcometh the world, even our faith.
இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?
Who is he that overcometh the world, but he that believeth that Jesus is the Son of God?✝️
I யோவான் : 1 : john 5 :


