ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seigintraar Jebathotta Jayageethangal -vol-26 song lyrics, Written tune and sung by Father J Berchmans
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார்
அனைத்து உயிர்களே பாடுங்கள்
1.மகிழ்வுடனே கர்த்தருக்கு
ஆராதனை செய்யுங்கள்
ஆனந்த சத்தத்தோடே
திருமுன் வாருங்கள்
ராஜாதி ராஜா வாழ்க வாழ்க
கர்த்தாதி கர்த்தா வாழ்க வாழ்க
எப்போதும் இருப்பவர் வாழ்க வாழ்க
இனிமேலும் வருபவர் வாழ்க வாழ்க
2.எக்காள தொனி முழங்க
இப்போது துதியுங்கள்
வீணையுடன் யாழ் இசைத்து
வேந்தனை துதியுங்கள்
3.துதியோடும் புகழ்ச்சியோடும்
வாசலில் நுழையுங்கள்
அவர் நாமம் உயர்த்திடுங்கள்
ஸ்தோத்திர பலியிடுங்கள்
4.ஓசையுள்ள கைத்தாளத்தோடு
நேசரை துதியுங்கள்
சுவாசமுள்ள யாவருமே,
இயேசுவை துதியுங்கள்
5.நம் கர்த்தரோ நல்லவரே
கிருபை உள்ளவரே
நம்பத்தக்கவர் தலைமுறைக்கும்,
என்றென்றும் நம்பத்தக்கவர்
6.இயேசுவே நம் இரட்சகர்
என்று முழங்கிடுங்கள்
அவர் நமக்காய் ஜீவன் தந்தார்
அவரின் ஆடுகள் நாம்
7.நடனத்தோடும் தழ்புரோடும்
நாதனைத் துதியுங்கள்
மத்தளத்தோடும் குழல் ஊதி
சப்தமாய்த் துதியுங்கள்
ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் பாடல் வரிகள், Aandavar Alugai Seigintraar lyrics
Aandavar Aalugai Seigintraar song lyrics in English
Aandavar Aalugai Seigintraar
Anaithu Uyirkalae Paadungal
1.Magilvudane Kartharukku
Aarathanai Seiyungal
Aanantha saththathodae
Thiru Mun Vaarungal
Raajathi Raja Vaalka vaalka
Karthathi Kartha Vaalka vaalka
Eppothum Iruppavar Vaalka vaalka
Ini mealum varubavar Vaalka vaalka
2.Ekkala thoni mulnaga
Ippothu Thuthiyungal
Veenaiyudan yazh isaithu
Veanthanai thuthiyungal
3.Thuthiyodum pugalchiyodum
Vaasalil Nulaiyungal
Avar naamam uyarthidungal
Sthothira baliyidungal
4.Osaiyulla kaithalathodu
Neasarai thuthiyungal
Swasamulla yavarumae
Yesuvai thuthiyungal
5.Nam kartharo nallaavrae
kirubai ullavarae
nambathakkavar thalaimuraikkum
entrentrum nambathakkavar
6.Yesuvai nam Ratchakar
Entru Mualangidungak
Avar namakkaai Jeevan thanthaar
Avarin Aadugal naam
7.Nadanathodum thamburodum
Naathanai thuthiyungal
Maththalathodum Kuzhal oothi
sapthamaai thuthiyungal
Aandavar aalugai lyrics, Aandavar aalugal seikiraar lyrics
Key Takeaways
- The article provides the lyrics for the song ‘ஆண்டவர் ஆளுகை செய்கின்றார் – Aandavar Alugai Seigintraar.’
- The song encourages worship and praise of the Lord with joy and musical accompaniment.
- It consists of multiple verses highlighting the greatness and blessings of God.
- The lyrics emphasize participation from all living beings in glorifying the Lord.
Estimated reading time: 2 minutes



