துன்பம் வரும் வேளையில் – Thunbam Varum Vealayil Tamil Christian Song Lyrics, Written and sung by Jacinth David
துன்பம் வரும் வேளையில்
துணை கரம் இயேசுவே
இன்பமாய் அதை மாற்றுவீர்
கலக்கம் இல்லையே-2
கண்ணீரில் தவித்தேன் அன்றும்
கரம் நீட்டி தேற்றினீர்
கவலைகள் வேண்டாமே என்று
கண்ணீரை துடைத்தீரே
பாவங்கள் நிறைந்த போதும்
கவலை கஷ்டம் சூழ்ந்த போதும்
ஜெபத்தை கேட்டு மறுகனமே
பெலனை தந்து பெலனாக வந்தீர்
தேவைகள் நேர்ந்தாலும்
கஷ்டங்கள் சூழ்ந்தாலும்
நம்பினோர் எல்லோரும் கைவிட்டாலும்
இயேசு நீர் மாத்திரமே
என் கண்ணீர் கண்டீரே
உம் கரம் தந்தென்னை தாங்கிடுமே
துன்புற்ற வேளையில் சோதனைகள்
எத்தனை எத்தனை பிரார்த்தனைகள்
விசுவாசம் நம்பிக்கை மாத்திரமே
உம் பாதம் சேர்த்திடும் ஆண்டவரே
எத்தனை நேரிடும் யாவுமே
எல்லாம் உம் சித்தம் தேவனே
பாதை தெரியாத எந்தனுக்கு
வழியை காட்டிடும் இயேசுவே
எத்துன்பம் வந்தாலும்
எத்துயர் சூழ்ந்தாலும்
என்னை நீர் என்றென்றும் கைவிடீரே
விலகாமல் என்னை காத்து
நிலையான சந்தோஷம்
சமாதானம் தந்தென்னை காத்திட்டீரே
துன்பம் வரும் வேளையில் பாடல் வரிகள், Thunbam Varum Vealayil Lyrics
Thunbam Varum Vealayil song lyrics in English
Thunbam Varum Vealayil
Thunai karam Yesuvae
Inbamaai Athai Maattruveer
Kalakkam illaiyae -2
Kanneeril Thavithean Antrum
Karam neetti Theattrineer
Kavalaigal vendamae Entru
Kanneerai Thudaitheerae
Paavangal Niraintha pothum
Kavalai kastam soolntha pothum
Jebaththai Keattu Maruganamae
Balanai Thanthu Belanaga Vantheer
Theavaigal Nernthalaum
kastangal soolnthalaum
Nambinoar Ellorum Kaivittalum
Yesu Neer Maathiramae
En kanneer Kandeerae
Um Karam Thanthennai thaangudumae
Thunputtra Vealaiyil Sothanaigal
Eththanai Eththanai Pirathanaigal
Visuvaasam Nambikkai Maathiramae
Um Paatham searthidum Aandavarae
Eththanai Neridum Yavumae
Ellaam Um siththam devanae
Paathai theriyatha Enthanukku
Vazhiyai kaattidum Yesuvae
Eththunbam Vanthalaum
Eththuyar Soolnthalaum
Ennai Neer Entrentrum Kavideerae
vilagamal Ennai kaathu
Nialaiyana Santhosam
Samathanam Thanthennai Kaathitteerae
Thunbam Varum Vealayil – துன்பம் வரும் வேளையில்
Key Takeaways
- The article provides the lyrics of the Tamil Christian song ‘துன்பம் வரும் வேளையில் – Thunbam Varum Vealayil’ by Jacinth David.
- The song expresses themes of faith, comfort, and support from Jesus during times of trouble.
- It emphasizes the importance of prayer and maintaining faith despite challenges.
- The lyrics convey a message of finding peace and happiness through Jesus’ guidance.
- Various links to other related songs are also included in the article.
Estimated reading time: 2 minutes



