வாழ்வே நீர் தானையா – Vazhve Neerthanaiya Tamil christian song lyrics, written tune and sung by pastor. Lucas sekar
வாழ்வே நீர் தானையா
என் இயேசுவே என் ஜீவனே
என் ஜீவனின் பெலனும் ஆனவர்
என் வாழ்க்கையின் ஒளி விளக்கே
நீர் போதுமே என் வாழ்விலே
வாழ்வே நீர்தானையா
நீர் மாத்ரம் இல்லையென்றால்
மனிதர்கள் உயிரோடு விழுங்கிருப்பார்கள்
நிற்பதுமே நிலைப்பதுமே
கிருபையினால் தான் வாழ்கின்றேனே
நான்கு திசையில் அலைந்தேன் திரிந்தேன்
ஆறுதல் சொல்ல யாருமில்லை
உன்னதமானவர் மறைவினில் வந்தேன்
நிம்மதி நிம்மதி அடைகின்றேனே
மாறிப்போகும் உலகினிலே
மாறாத தெய்வம் நீர் தானே ஐயா
கிருபையின் மேலே கிருபையை தந்து
நிர்மூலமாகாமல் காத்தீரையா
வாழ்வே நீர் தானையா பாடல் வரிகள், Vazhve Neerthanaiya lyrics, Valvae Neerthanaiya Lyrics
Vazhve Neerthanaiya song lyrics in english
Vazhve Neerthanaiya
En Yesuvae en jeevanae
En jeevanin pelanum aanavar
En vaalkkaiyin oli vilakkae
Neer pothumae en vaalvilae
Vaalvae neerthaanaiyaa
Neer maathram illaiyental
Manitharkal uyirodu vilungiruppaarkal
Nirpathumae nilaippathumae
Kirupaiyinaal thaan vaalkintenae
Naangu thisaiyil alainthaen thirinthaen
Aaruthal solla yaarumillai
Unnathamaanavar maraivinil vanthaen
Nimmathi nimmathi ataikintenae
Maarippokum ulakinilae
Maaraatha theyvam neer thaanae aiyaa
Kirupaiyin maelae kirupaiyai thanthu
Nirmoolamaakaamal kaaththeeraiyaa
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘வாழ்வே நீர் தானையா – Vazhve Neerthanaiya’ written and sung by Pastor Lucas Sekar.
- The lyrics express devotion to Jesus and highlight themes of life, grace, and comfort.
- An English translation of the lyrics accompanies the original Tamil text for better understanding.
- The piece also includes links to other Tamil Christian songs for further exploration.




