எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai Tamil Christian Song lyrics, Written tune and sung by PASTOR J.SAMSON JAYAKUMAR
எத்தனை அன்பு எத்தனை கிருபை என் மீது
நித்தமும் காத்து சித்தம் செய்ய வைத்தீரே
வாழ்வே நீர்தான்
வழியும் நீர்தான் –2
சித்தம் அறிந்து மொத்தம் என்னை தருகிறேன்..
உம் சித்தமே அறிந்து மொத்தம் என்னை தருகிறேன்…
1. வாழ்க்கை பாதையில் உம் வாக்குத்தத்தங்களே
வழுவி போகாமல் என்னை வழி நடத்தியதே….
2. வாதை துன்பத்தில் துவண்ட வேளையில்
வாழ்க்கை துணையாக உம் வார்த்தை வந்ததே
எத்தனை அன்பு எத்தனை lyrics, Ethanai Anbu Ethanai lyrics, Tamil songs
Ethanai Anbu Ethanai song lyrics in English
Ethanai Anbu Ethanai Kirubai en Meethu
Niththamum kaathu Siththam seiya vaitheerae
Vaalvae Neerthan
Vazhiyum Neerthaan -2
Siththam Arinthu Moththam Ennai Tharukintrean
Um siththamae Arinthu Moththam Ennai Tharukintrean
1.Vaalkkai paathiyil um vaakkuthathangalae
Valuvi Pogamal ennai Vazhi nadathiyathae
2.Vaathai Thunbaththil thuvanda vealaiyil
Vaalkkai thunaiyaga um vaarthai vanthathae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai’.
- The song expresses themes of love and grace, highlighting the divine guidance in life.
- It includes English translations of the lyrics for broader accessibility.
- Additionally, it links to other Tamil Christian songs for further exploration.


