எத்தனை நன்மைகள் – Ethanai Nanmaigal Tamil Christian New Year Song Lyrics
எத்தனை நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எதற்கு தான் நன்றி செலுத்திடுவேன்
நன்றி நன்றி நன்றி இயேசுவே
நன்றி நன்றி தகப்பனே…..
தாயின் கருவிலே தெரிந்தீர்
சொல்லிப் பாடவா இல்ல
பேர் சொல்லி அழைத்தத
நினைத்து பாடவா
எண்ணங்களை பார்க்கிலும்
மேலாக செய்தவரை
எண்ணி நான் பாடவா
கண்மணி போல் கருத்தாய் என்னை காத்தவரை நினைத்து தான்
துதித்து தான் பாடவா
பாவத்திலிருந்த என்னை
மீட்டத சொல்லிப் பாடவா இல்ல
கிருபையால் என்னை ரட்சித்ததை
மகிழ்ந்து பாடவா
ஒன்றுமில்லாத என்னையும்
உருவாக்கி உயர்த்தியதை
சொல்லி தான் பாடவா
எதை சொல்லி பாடினாலும்
நாட்களும் போதாது
வாழ்நாளும் போதாது
எத்தனை நன்மைகள் பாடல் வரிகள், Ethanai Nanmaigal Lyrics
Ethanai Nanmaigal song lyrics in English
Ethanai Nanmaigal
En Valvil Seitheerae
Etharkkuthaan Nandri Seluthiduvean
Nandri Nandri Nandri Yesuvae
Nandri Nandri Thapaganae
Thaayin Karuvilae Therintheer
Solli paadavae illa
Pear Solli Alaithatha
Ninaithu Paadava
Ennagalai Paarkkilum
Mealaga Seithavarae
Enni Naan Paadava
Kanmani Poal Karuthaai Ennai Kaathavarai Ninaithu Thaan
Thuthithu Thaan Paadav
Paavathiliruntha Ennai
Meettathai Solli Paadava Illa
Kirubaiyaal Ennai Ratchithathai
Magilnthu Paadava
Ontrimillatha Ennaiyum
Uruvakki Uyarthiyathai
SolliThaan Paadava
Ethai Solli Paadinalum
Naatkalum Pothathu
Vaalnaalum pothathu
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian New Year song ‘எத்தனை நன்மைகள் – Ethanai Nanmaigal’.
- The song expresses gratitude to Jesus and acknowledges His mercy and blessings in life.
- It reflects on the themes of thanksgiving and the transformative power of grace.
- The English translation of the lyrics is also provided for better understanding.
- The article includes links to other related Christian songs.
Estimated reading time: 2 minutes


