எத்தனை நன்மை எத்தனை – Ethanai Nanmai Ethanai Inbam Jebathotta Jeyageethangal vol-20 Tamil Christian song and sung by Fr. S.J. Berchmans.
எத்தனை நன்மை எத்தனை இன்பம்
சகோதரர்கள் ஒருமித்து வாசம் பண்ணும்போது
1. அது ஆரோன் தலையில் ஊற்றப்பட்ட நறுமணம்
முகத்திலிருந்து வழிந்தோடி உடையை நனைக்கும்
2. அது சீயோன் மலையில் இறங்குகின்ற
பனிக்கு ஒப்பாகும்
இளைப்பாறுதல் சமாதானம் இங்கு உண்டாகும்
3. இங்குதான் முடிவில்லாத ஜீவன் உண்டு
இங்குதான் எந்நாளும் ஆசீர் உண்டு
4. இருவர் மூவர் இயேசு நாமத்தில் கூடும்போதெல்லாம்
அங்கு நான் இருப்பேனென்று
இரட்சகர் சொன்னாரே
Ethanai Nanmai Ethanai Inbam song lyrics in English
Eththanai Nanmai Ethanai Inbam
Sagothararkal Orumithu Vaasam Pannum Pothu
1.Athu Aaron Thalaiyil
Oottrapatta Narumanam
Mugathilirunthu Valinthodi
Udaiyai Nanaikkum
2.Athu Seeyon Malaiyil
Irangukintra Panikku oppagum
Ilaipaaruthal Samathanam
Ingu Undagum
3.Inguthaan Mudivillatha
Jeevan undu
Ingu than Enaalum
Aaseer Undu
4.Iruvar Moovar Yesu Naamaththil
Koodum pothellaam
Angu Naan Iruppeantru
Ratchakar Sonnarae
எத்தனை நன்மை எத்தனை song lyrics, Ethanai Nanmai Ethanai song lyrics , jebathotta jeyageethangal vol 20 songs lyrics in tamil, jebathotta jeyageethangal vol 20 songs
R-Modern 6/8 T-105 F6 /8



