இயேசுவே உம்மையல்லாமல் – Yesuvae Ummai yallamal Tamil Christian Gnanapadalgal song Lyrics
1.இயேசுவே உம்மையல்லாமல்
நாங்கள் மாநிர்பாக்கியர்
எந்த நன்மையுமில்லாமல்
கெட்டுப் போன மானிடர்
2.நாங்கள் பாவ இருளாலே
அந்தகாரப்பட்டவர்
சர்ப்பத்தின் விஷத்தினாலே
தாங்கா நோய் பிடித்தவர்
3.இந்தக் கெட்ட லோகம் எங்கும்
பாவக்கண்ணி மிகுதி
தேவரீராலன்றி யாரும்
தப்பி வாழ்வதெப்படி
4.இயேசுவே, பலத்தைத் தந்து
அந்தகாரம் அகற்றும்
ஞானக்கண்ணைத் தெளிவித்து
எங்கள் மேல் பிரகாசியும்
இயேசுவே உம்மையல்லாமல் பாடல் வரிகள், Yesuvae Ummaiyallamal Lyrics, Paamalai tamil lyrics, Gnanapadalgal lyrics
Yesuvae Ummai yallamal song Lyrics in English
1.Yesuvae Ummai yallamal
Naangal Maa Nir Baakkiyar
Entha Nanmaiyumillaamal
Kettu pona Maanidar – Yesuvae Ummai Allamal
2.Naangal Paava Irulaalae
Anthakaarapattavar
Sarpaththin Visaththinaalae
Thaanga Noai Pidiththavar
3.Intha Ketta Logam Engum
Paava Kanni Miguthi
Devareeralantri Yaarum
Thappi Vaazhvatheppadi
4.Yesuvae Balaththai Thanthu
Anthakaaram Agattrum
Gnaana Kannai Thealiviththu
Engal Mael Pirakaasiyum
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Yesuvae Ummai yallamal – இயேசுவே உம்மையல்லாமல்’.
- It features four verses that express themes of reliance on Jesus and the struggle against sin and darkness.
- The lyrics emphasize the need for divine guidance and clarity in a troubled world.
- Additionally, the article provides links to related Tamil Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes


