ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae Tamil Christian Song lyrics, Written and sung by Johnsam Joyson
ஏழைக்கு புகலிடமே
எளியோரின் தஞ்சமே
என் மேல் இரங்கிடுமே
தேவா என் மேல் இரங்கிடுமே-2
1.நிர்ப்பந்தமான மனிதன் என்மேல்
நிச்சயமான உம் கிருபையினால்-2
மீட்டுக்கொண்ட என் தெய்வமே-2
மீறுதலுக்கென்னை காத்திடுமே-2-ஏழைக்கு
2.யாருண்டு எனக்கு உம்மையல்லால்
ஏதுண்டு எனக்கு உம் கிருபையல்லால்-2
விலகாதிருந்தென்னை காத்திடுமே-2
மகிமையில் சேர நடத்திடுமே-2-ஏழைக்கு
ஏழைக்கு புகலிடமே பாடல் வரிகள், Yezhaikku Pugalidamae Lyrics
Yezhaikku Pugalidamae song lyrics in English
Yezhaikku Pugalidamae
Eliyorin Thanjamae
En Mael Irangidumae
Deva En mael Irangidumae-2
1.Nirppanthamana Manithan En Mel
Nichchayamaana Um Kirubayinaal-2
Meettukkonda En Deivamae-2
Meeruthalukkennai Kaathidumae-2-Yezhaikku
2.Yaarundu Enakku Ummayallal
Yethundu Enakku Um Kirubayallal-2
Vilagathirunthennai Kaathidumae-2
Magimayil Sera Nadathidumae-2-Yezhaikku
- Nirapidum Lyrics – நிரப்பிடும்
- Jebikalam Vanga Lyrics – ஜெபிக்கலாம் வாங்க
- Naan Paathiran Allave Lyrics – நான் பாத்திரன் அல்லவே
- Karam Kuvithen Iraiva Lyrics – கரம் குவித்தேன் இறைவா
- Nambugireer Lyrics – நம்புகிறீர்
Key Takeaways
- The article presents the Tamil Christian song ‘ஏழைக்கு புகலிடமே – Yezhaikku Pugalidamae’ by Johnsama Joyson.
- It includes the full lyrics of the song in Tamil and their English translation.
- The song speaks about God’s grace and protection in times of hardship.
Estimated reading time: 1 minute



