கல்வாரி இயேசுவின் இரத்தம் – Calvary Yesuvin Raththam Tamil Christian Good Friday Song lyrics
கல்வாரி இயேசுவின் இரத்தம்
பாய்ந்திடுதே எந்தன் உள்ளம்
கழுவிடுமே எந்தன் பாவம்
பரிசுத்தமே எந்தன் ஜீவியம்
விலையேறப்பெற்ற உன்னதரின் இரத்தம்
எனக்காக சிந்தப்பட்ட தூயவரின் இரத்தம்
என்னை மீட்கும் பொருளாய் மாற்றிட
தன்னுயிர் தந்திட்ட நீதிபரர்
வாரினால் தாங்கொண்ணா வேதனை
ஈட்டியால் சொல்லொண்ணா உதிரங்கள்
அந்த கேடடடைந்தார் அழகுமிழந்தார்
சாபத்திற்கு நீக்கி மீட்டுக் கொண்டார்
சபையை சொந்தமாய் சம்பாதித்திட
இரத்தத்தை கிரயமாய் தந்தீரே
ஒடுக்கப்பட்டார் நெருக்கப்பட்டார்
நித்திய ஜீவனின் வழியுமானார்
கல்வாரி இயேசுவின் இரத்தம் பாடல் வரிகள், Calvary Yesuvin Raththam Lyrics, Kalvari Yesuvin Ratham lyrics
Calvary Yesuvin Raththam song lyrics in english
Calvary Yesuvin Raththam
Paainthiduthae Enthan Ullam
Kazhuvidumae Enthan Paavam
Parisuththamae Enthan jeeviyam
Vilaiyearapettra Unnatharin Raththam
Enakkaga Sinthapatta Thooyavarin Raththam
Ennai Meetkum Porulaai Maattrida
Thannuyir Thanthitta Neethiparar
Vaarinaal Thaankonna Vedhanai
Eettiyaal Solllonna Uthirangal
Antha Keadadainthaar Alagumilanthaar
Saabaththirkku Neekki Meettku Kondaar
Sabaiyai Sonthamaai Sambathithida
Raththathai Kirayamaai Thantheerae
Odukkapattaar Nerukkapattaar
Niththiya jeevanin Vazhiyumaanaar
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘கல்வாரி யேசுவின் இரத்தம் – Calvary Yesuvin Raththam’.
- The song emphasizes themes of redemption and the significance of Jesus’ blood in salvation.
- It highlights the cleansing of sin and the eternal life through Jesus Christ.
- Links to additional Christian songs and prayers are included for further reference.




