Yesuvae Vazhventu kattrukonden Tamil Christian Song Lyrics, written and sung by Pas. John Jebaraj – இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் – Jeba Geetham
இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன்
அவரால் அத்தனையும் பெற்றுக்கொண்டேன் – (2)
என் ஜெபமெல்லாம் வீணாகப் போகல
என் விசுவாசும் என்றுமே தோற்கல – (2)
நான் ஜெபிக்கும் நேரம் அக்கினியாய் மாறும்
தடையெல்லாம் விடையாக மாறிப்போகும்
அபிஷேகமெல்லாம் நதியாகப் பாயும்
பரலோகம் எனக்காக வேலை செயும் – (2)
1. உம்முன் நிற்கும் ஒவ்வொரு நொடியும்
என்னைப் பெலவானாய்க் காண்கிறேன் – (2)
என் நேரத்தை முதலீடு செகிறேன்
மகிமையை அறுவடை செய்கிறேன் – (2) – நான் ஜெபிக்கும்
2. துதியும் ஜெபமும் பெருகப் பெருக
எங்கள் சபையும் பெருகுதே – (2)
தேசத்தின் கட்டுகள் மாறுதே
அபிஷேம் நுகங்களை முறிக்குதே (என்) – (2) – நான் ஜெபிக்கும்
3. அந்நிய பாஷை பேசப் பேச
ஆவியும் அனலாய் மாறுதே – (2)
நான்சொல்ல பரலோகில் கட்டுமே
நான் சொல்ல பரலோகில் அவிழுமே – (2) – நான் ஜெபிக்கும்
Yesuvae Vazhventu kattrukonden Song Lyrics, இயேசுவே வாழ்வென்று கற்றுக்கொண்டேன் பாடல் வரிகள்
Yesuvae Vazhventu kattrukonden lyrics in English
Yesuvae Vazhventu kattrukonden
Avaraal Aththnaiyum Pettrukondean
En Jebamellaam Veenaaga Pogala
En Visuvaasam Entrumae Thorkala – Yesuvae Vaalventru
Naan Jebikkum Nearam Akkiniyaai Maarum
Thadai Ellaam Vidaiyaaga Maaripogum
Abesheham Ellaam Nathiyaaga Paayum
Paralogam Enakkaaga Vealai seiyum
1.Um Mun Nirkum Ovvoru Nodiyum
Ennai Belavaanaai Kaankirean
En Nearaththai Muthleedu Seikirean
Magimaiyai Aruvadai Seikirean
2.Thuthiyum Jebamum Peruga Peruga
Engal Sabaiyum Peruguthae
Deasaththin Kattugal Maaruthae
Abisheham Nugankalai Murikkuthae (en)
3.Anniya Paashai Peasa Peasa
Aaviyum Analaai Maaruthae
Naan Solla Parlogil Kattumae
Naan Solla Paralogil Avilumae
- Nambuven Yesuvai Nambuvean Lyrics – நம்புவேன் இயேசுவை நம்புவேன்
- Sthuthichiduka Lyrics – സ്തുതിച്ചീടുക
- Neer Allavo En Devan Lyrics – நீரல்லவோ என் தேவன்
- Jathaparachina Deva Lyrics – జతపరచిన దేవా
- Adhikalaiyil Ummai Thuthikka Lyrics – அதிகாலையில் உம்மை துதிக்க
Key Takeaways
- The article features the Tamil Christian song lyrics for ‘Yesuvae Vazhventu kattrukonden – இயேசுவே வாழ்வென்று’ by Pas. John Jebaraj.
- It includes various stanzas that express themes of faith, prayer, and divine power.
- The lyrics emphasize the transformative power of prayer and a connection to God.
- An English translation of the lyrics is also provided, making it accessible to non-Tamil speakers.
- Links to additional related content are included for further exploration.
Estimated reading time: 2 minutes
