என் ஜெபவேளை இன்பமாம் – En Jebavealai Inbamaam Tamil Christian Traditional worship song lyrics
1. என் ஜெபவேளை இன்பமாம்
அப்போ தென் துக்கம் மறப்பேன்
பிதாவின் பாதம் பணிவேன்,
என் ஆசை யாவும் சொல்லுவேன்
என் நோவு வேளை தேற்றினார்,
என் ஆத்ம பாரம் நீக்கினார்
ஒத்தாசை பெற்று தேறினேன்
பிசாசை வென்று ஜெயித்தேன்
2. என் ஜெபவேளை இன்பமாம்
மா தாழ்மையோடு பிரார்த்திப்பேன்
மன்றாட்டைக் கேட்போர் வருவார்,
பேர் ஆசீர்வாதம் தருவார்;
என் வாக்கின் மேல் விஸ்வாசமாய்
என் பாதம் பற்று ஊக்கமாய்
என்றோர்க் கென் நோவை சொல்லுவேன்
இவ்வேளை (யை) நான் வாஞ்சிப்பேன்
3. என் ஜெபவேளை இன்பமாம்
ஆனந்தக் களிப்படைவேன்,
பிஸ்கா சிகரம் ஏறுவேன்
பேரின்ப வீட்டை நோக்குவேன்;
இத்தேகம் மாறி ஏகுவேன்
விண் நித்ய வாழ்வைப் பெறுவேன்;
தெய்வீக வீட்டில் வசிப்பேன்
வாடாத கிரீடம் சூடுவேன்
என் ஜெபவேளை இன்பமாம் lyrics, En Jebavealai Inbamaam lyrics, Tamil songs
En Jebavealai Inbamaam song lyrics in English
1.En Jebavealai Inbamaam
Appo Then Thukkam Marappean
Pithaavin Paatham Panivean
En Aasai Yaavum Solluvean
En Noouv Vealai Theattrinaar
En Aathama Paaram Neekkinaar
Oththaasai Peattru Thearinean
Pisaasai Ventru Jeiyiththean
2.En Jebavealai Inbamaam
Maa Thaazhmaiyodu Piraarththippean
Mantraattrai Keatppor Varuvaar
Pear Aaseervaatham tharuvaar
En Vakkkin meal Viswasamaai
En Paatham Pattru Ookkamaai
Entroorkken Noovai Solluvean
Evvealai(yai) Naan Vaanjippean
3.En Jebavealai Inbamaam
Aanantha Kalippadaivean
Piskaa sikaram yearuvean
Pearinba Veettai Nokkuvean
Iththeagm Maari Yeaguvean
Vin Nithya Vaazhvai Pearuvean
Deiveega Veettil Vasippean
Vaadaatha Kireedam Sooduvean
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian traditional worship song ‘என் ஜெபவேளை இன்பமாம் – En Jebavealai Inbamaam’.
- It includes three verses expressing themes of prayer, faith, and divine blessings.
- The lyrics convey a message of joy, humility, and spiritual connection.



