ஏதேன் தோட்டத்திலே – Yeathean Thottaththilae Tamil Christian Wedding song lyrics
ஏதேன் தோட்டத்திலே திருமணமாம்
ஆதமுக்கும் ஏவாளுக்கும் திருமணமாம் -2
குயில்கள் பாடியதே
மயில்கள் ஆடியதே
குதூகலமான ஆரம்பம் ஆனந்தம் – 2 -ஏதேன்
1.தேவன் வந்தாராம்
ஆதாமின் தனிமையை கண்டாராம்
முடிவு செய்தாராம்
ஏற்ற துணையை தந்தாராம் – 2
அன்று பிறதந்து குடும்பம்
அதுவே உலகின் இன்பம் -2
தேவன் தந்தார் அதிசய வாழ்வு- ஓ ஓ
2.அழகிய பூஞ்சோலை
திருணமான பந்தலாகியதாம்
செடிகள், கொடிகள், மலர்கள்,
இனிய தோரணமாகியதாம் -2
பறவைகள் வாழ்த்து பாட
விலங்குகள் தாளம் போட – 2
முதன் முதலாக முழங்கிய மேளம்- ஓ ஓ
ஏதேன் தோட்டத்திலே lyrics, Yeathean Thottaththilae lyrics, Tamil Marriage christian song lyrics
Yeathean Thottaththilae song lyrics in english
Yeathean Thottaththilae Thirumanamaam
Aathamukkum Yeavaalkkum Thirumanamaam – 2
kuyilgal paadiyathae
Maiyilgal Aadiyathae
Kuthukalamaana Aarambam Aanantham
1.Devan Vanthaaram
Aathaamin Thanimaiyai Kandaaram
mudiuv seithaaram
Yeattra Thunaiyai Thanthaaram
Antru piranthu Kudumbam
Athuvae Ulagin Inbam
Devan thanthaar Athisaya Vaaluv -Oh Ohh
2.Alagiya Pooncholai
Thirunamana Panthalaagiyathaam
Seadigal Kodigal Malargal
Iniya Thoranmaagiyathaam
Paravaigal Vaalthu Paada
Vilangugal Thaalam Pooda
Muthan Muthalaga Mulangiya Mealam -Oh Ohh
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian wedding song ‘ஏதேன் தோட்டத்திலே – Yeathean Thottaththilae’.
- The song highlights themes of love, happiness, and divine presence in marriage.
- It describes the beauty of a wedding ceremony with imagery of flowers and birds celebrating the union.
- The English translation of the song lyrics is also included, maintaining the original themes.
Estimated reading time: 2 minutes


