தேவரீர் உம் சமாதானம் – Devareer Um Samathanam Tamil Christian Chorus song Lyrics
தேவரீர் உம் சமாதானம்
என்னில் தாருமே
வெறுப்பினில் உம் அன்பையும்
விரோதத்தில் மன்னிப்பையும்
காரிருளில் ஒளியையும்
துக்கத்தினில் களிப்பையும்
கொடுக்கும் உம் சமாதான
கருவியாக மாற்றிடும் (2) – ஆமென்
தேவரீர் உம் சமாதானம் பாடல் வரிகள், Devareer Um Samathanam lyrics
Devareer Um Samathanam Song Lyrics in English
Devareer Um Samathanam
Ennil Thaarumae
Veruppinil Um Anbaiyum
Virothathil Mannippaiyum
Kaarirulil Oliyaiyum
Thukkaththinil Kalippaiyum
Kodukkum Um Saamathaana
Karuviyaaga Maattridum Amen
என் இருதயம் பொருளாசையைச் சாராமல், உமது சாட்சிகளைச் சாரும்படி செய்யும்.
Incline my heart unto thy testimonies, and not to covetousness.
மாயையைப் பாராதபடி நீர் என் கண்களை விலக்கி, உமது வழிகளில் என்னை உயிர்ப்பியும்.
Turn away mine eyes from beholding vanity; and quicken thou me in thy way.
உமக்குப் பயப்படுகிறதற்கு ஏற்ற உமது வாக்கை உமது அடியேனுக்கு உறுதிப்படுத்தும்.
Stablish thy word unto thy servant, who is devoted to thy fear.
நான் அஞ்சுகிற நிந்தையை விலக்கியருளும்; உம்முடைய நியாயத்தீர்ப்புகள் நல்லவைகள்.
Turn away my reproach which I fear: for thy judgments are good.
இதோ, உம்முடைய கட்டளைகள்மேல் வாஞ்சையாயிருக்கிறேன்; உமது நீதியால் என்னை உயிர்ப்பியும்.
Behold, I have longed after thy precepts: quicken me in thy righteousness.
சங்கீதம் : 119
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian chorus song ‘தேவரீர் உம் சமாதானம் – Devareer Um Samathanam.’
- It expresses themes of divine peace and comfort in difficult times.
- The lyrics are provided in both Tamil and English for broader understanding.
- Additional links to related Tamil Christian songs are included for further exploration.
Estimated reading time: 1 minute


