நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai Tamil Christian song lyrics
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 )
உங்ககிட்ட நெருங்கனுமே
உங்ககிட்ட பேசனுமே
உங்க கூட நடக்கனுமே
உம்மைப்போல மாறனுமே ( 2 )
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 )
மனிதர்கள் சூழ்ச்சி செய்து சிதைக்க பார்த்தாங்க
நீங்களோ செதுக்கி என்ன உயர்திவெச்சீங்க ( 2 )
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 )
தவறான முடிவுஎடுத்து தவிச்சிட்டுருந்தேன்
தயவாக நீங்க வந்து தாங்கி பிடிச்சீங்க ( 2 )
நன்றி சொல்ல கடமைபட்டுருக்கேன்
நானோ, நன்றியோடு வாழ நினைக்கிறேன் ( 2 )
நன்றி சொல்ல கடமை lyrics, Nandri Solla kadamai lyrics, Tamil songs
Nandri Solla kadamai song lyrics in english
Nandri Solla kadamapattuirukaen
Nanoo, Nandriyodu Vazha Nenaikiren(2)
Ungakita Nerunganumae
Ungakita Pesanumae
Ungakuda Nadakumae
Ummaipola Maranumae (2)
Nandri Solla kadamapattuirukaen
Nanoo, Nandriyodu Vazha Nenaikiren(2)
Manidhargal Suzchiseidhu sedhaika parthanga
Neengalo sedhuki enna uyarthi vecheenga (2)
Nandri Solla kadamapattuirukaen
Nanoo, Nandriyodu Vazha Nenaikiren(2)
Thavarana mudivueduthu thavichitu irundhaen
Thayavaga neenga vandhu thangi pidichenga (2)
Nandri Solla kadamapattuirukaen
Nanoo, Nandriyodu Vazha Nenaikiren(2)
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நன்றி சொல்ல கடமை – Nandri Solla kadamai’.
- It emphasizes the themes of gratitude and living with appreciation.
- The lyrics reflect the singer’s commitment to express thankfulness in life.
- Additionally, the article provides English translations for better understanding.
- It includes links to other related Tamil Christian songs.


