என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer Tamil Christian song lyrics
1. என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
உம் கரம் என்னை விலகாதிருக்கும்
மலைகளை பெயர்ப்பீரென்றால்,
என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
மரித்தோரை எழச்செய்தீரென்றால்
என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
என்னையும் போஷிப்பது நிச்சயமே!
காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே!
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
என் இயலாமையில் நீர் song lyrics, En iyalaamaiyil neer song lyrics, Tamil songs
En iyalaamaiyil neer song lyrics in english
En iyalaamaiyil neer seyal paduveer
Um karam ennai vilagaathirukkum
Malaigalai peyarpeer endraal
En thadaigal umakku emmaathiram
Marithorai ezhaseitheer endraal
En noigal umakku emmaathiram
Grakikka mudiyaa kaariyam seiveer
Sarva nyaaniye ummai aaraadhipen
Verum kolum kaiyum oru parivaaram aagum
Ummaal andri ithu yaaraal koodum?
Aagaayathu patchigalai poshipeer endraal
Ennaiyum poshippathu nichayame
Kaattu pushpangalai uduthuvadhu neer endraal
Ennai kuraivindri nadathuvathum nichayame
Grakikka mudiyaa kaariyam seiveer
Sarva nyaaniye ummai aaraadhipen
En devan ennakai yethaagilum seithiduvaar
Endraagilum ennai marandhathu undaa!
SARVAGNANI | Timothy Sharan | New Tamil Christian Song 2022 | New Tamil Christian Song |
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘என் இயலாமையில் நீர் – En iyalaamaiyil neer’.
- The song expresses themes of reliance on divine help and the assurance of God’s support in times of need.
- It emphasizes the power and presence of God, highlighting that He can accomplish what seems impossible.
Estimated reading time: 2 minutes


