நீர் செய்த நன்மைகள் – Neer Seitha Nanmaigal Aayiram, En Swaasame Tamil christian song lyrics by John Wesley, Vocals – John Moses, Joanna Ann Persis,Jane Angeline.
நீர் செய்த நன்மைகள் ஆயிரமன்றோ
எதை எண்ணி பாடுவேன் நான்
தோள் மீது சுமந்துட்ட உம் அன்பினை
மறவாமல் நினைப்பேனே என் இயேசுவே
என் சுவாசமே
என் நேசமே
என் இன்பமே
என் ஜீவனே
என் இயேசுவே – என் அன்பரே
என் ஜீவனின் பெலனே
என் வாழ்வின் ஆதாரமே
மரிக்க நேர்ந்தாலும் பிழைத்திருந்தாலும்
நீர் மாத்திரம் என்
வாஞ்சையே
தாழ்ந்திருந்தாலும்
உயர்ந்திருந்தாலும்
உமக்காய் வாழ்வது என் வாஞ்சையே
என் ஆத்ம நேசர் நீரே
உறங்காமல் காத்தவரே
தாயின் அன்பிலும்
தந்தைக்கும் மேலாய்
நேசித்ததை நான் மறப்பேனோ
பொன்னும் வெள்ளியும்
பேரும் புகழும்
உமக்கு என்றும் ஈடாகுமோ
நீர் செய்த நன்மைகள் song lyrics, Neer Seitha Nanmaigal Aayiram song lyrics. Tamil songs
Neer Seitha Nanmaigal Aayiram song lyrics in English
Neer Seitha Nanmaigal Aayiram Andro
Yethai Yeni Paaduvaen Naan
Thol Meethu Sumanthita Um Anbinai
Maravamal Thuthipaenae En Yesuvae – Neer Seithan Nanmaikal
En Swaasamae En Naesamae En Inbamae
En Jeevanae En Yesuvae
En Jeevanin Belanae
En Vaazhvin Aathaaramae
Marikka Naernthaalum Pizhaithirunthalum
Neer Maathram En Vaanjaiyae
Thaazhnthirunthaalum Uyarnthirunthaalum
Umakaai Vaazhvathen Baakyamae
En Aathma Naesar Neerae
Urangaamal Kaapavarae
Thaayin Anbilum
Thanthaikum Maelai
Nesithathai Naan Marapaeno
Ponnum Velliyum
Paerum Pugazhum
Umaku Endrum Eedaagumo
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article provides lyrics for the Tamil Christian song ‘நீர் செய்த நன்மைகள் – Neer Seitha Nanmaigal Aayiram’.
- It features contributions from artists like John Wesley, John Moses, Joanna Ann Persis, and Jane Angeline.
- The lyrics express themes of love, devotion, and reliance on Jesus.
- Links to related Tamil Christian songs are included for further exploration.
