விவரிக்க முடியாத அழைப்பு – Vivarikka Mudiyatha Alaippu Tamil Christian Song Lyrics, Written tune and sung by pastor. John Jebaraj
விவரிக்க முடியாத அழைப்பு இது
சொற்களில் புரியாத உறவு இது
அழைத்தவர் உடன்வரும் பயணம் இது
யாருக்கும் கிடைக்காத கிருபை இது-2
பெரியவரே அழைத்தவர் பெரியவரே
சொன்னதெல்லாம் பிழையின்றி செய்பவரே
பெரியவரே அழைத்தவர் பெரியவரே
இறுதிவரை என்னை சுமப்பவரே
1.அலங்கோலமாவேனென்று நினைத்தவர் முன்
அலங்கமாய் மாறி நின்றேன் கிருபையாலே-2
நான் நிற்பதை விரும்பிடும்
நல்ல தகப்பன் அவரே
நான் விழுந்திடாமல் தாங்கிடும்
அஸ்திபாரம் அவரே-2
பெரியவரே அழைத்தவர் பெரியவரே
சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
சிறந்ததினை எனக்காய் செய்பவரே
2.என்னையும் அழைத்தார் என்பது அதிசயமே
யாருமே நம்பா என்னை நம்பினாரே-2
அவர் கிருபையை நினைக்கையில்
நன்றி மட்டும் வருதே
என்னை சுமப்பதை (சுமந்ததை) நினைக்கையில்
கண்ணீரும் வருதே-2
பெரியவரே அழைத்தவர் பெரியவரே
சொன்னதெல்லாம் எனக்காய் செய்பவரே
சிறந்தவரே என் இயேசு சிறந்தவரே
சிறந்ததினை எனக்காய் செய்பவரே
காரணரே என் இயேசு காரணரே
உயர்வுக்கெல்லாம் முற்றிலும் காரணரே
விவரிக்க முடியாத அழைப்பு பாடல் வரிகள், Vivarikka Mudiyatha Alaippu Lyrics, Tamil songs
Vivarikka Mudiyatha Alaippu Song Lyrics in English
Vivarikka Mudiyatha Alaippu Ithu
Sorkalail Puriyatha Uravu Ithu
Alaithavar Udan varum Payanam Ithu
Yaarukkum Kidaikatha Kirubai Ithu -2
Periyavarae Alaithavae Periyavarae
Sonnathellam Pilaiyintri Seibavarae
Periyavarae Alaithavae Periyavarae
Iruthi Varai Ennai Sumaparave
1.Alangolamavean Entru Ninaithavar Mun
Alangamaai Maari Nintrean Kirubaiyaalae -2
Naan Nirpathai Virumbidum
Nalla Thagappavan Avarae
Naan Vilunthidamal Thaangidum
Asthipaaram Avarae – 2
Periyavarae Alaithavae Periyavarae
Sonnathellam Pilaiyintri Seibavarae
Siranthavarae En Yesu Siranthavarae
Siranthathinai Enakkaai Seibavarae
2.Ennaiyum Alaithaar Enbathu Athisayamae
Yaaruamae Nambaa Ennai Enbinaarae – 2
Avar Kirubaiyai Ninaikaiyil
Nantei Mattum Varuthae
Ennai Sumapathai ( Sumanthathai) Ninaikaiyil
Kanneerum Varuthae – 2
Periyavarae Alaithavae Periyavarae
Sonnathellam Pilaiyintri Seibavarae
Siranthavarae En Yesu Siranthavarae
Siranthathinai Enakkaai Seibavarae
Kaaranarae En Yesu Kaaranarae
Uyarvukkellam Muttrilum Kaaranarae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘விவரிக்க முடியாத அழைப்பு – Vivarikka Mudiyatha Alaippu’ written and sung by Pastor John Jebaraj.
- The lyrics express themes of divine calling, grace, and the relationship between the believer and God.
- It includes a structure with verses that emphasize trust in God and His sustaining grace throughout life.
- The lyrics are available in both Tamil and English translations, focusing on the central message of the song.
- Additional links to related Tamil Christian songs provide further listening options.


