ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் – Aathumaavae Nee Yean Kalangukiraai Tamil Christian Song Lyrics, Written and sung by Pas. Ben Samuel
ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்?
ஆத்துமாவே நீ ஏன் தியங்குகிறாய்?-2
உன்னை அழைத்தவர் உன்னோடு
நிச்சயமாய் நடத்திடுவார்-2
நீ ஏன் கலங்குகிறாய் ?
என்னில் ஏன் நீ புலம்புகிறாய்?-ஆத்துமாவே
1.உள்ளங்கைகளில் உன்னை வரைந்துள்ளார்
கண்மணிபோல் உன்னை காத்து அரவணைப்பார்-2
எதை குறித்தும் பயம் வேண்டாம்
நிச்சயமாய் நடத்திடுவார்-2-நீ ஏன்
2.உடைந்து போன உள்ளத்தை தேற்றிடுவார்
காயங்களை ஆற்றி உன்னை அரவணைப்பார்-2
தாய் போல தேற்றிடுவார்
தந்தை போல சுமந்திடுவார்-2-நீ ஏன்
ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் பாடல் வரிகள், Aathumaavae Nee Yean Kalangukiraai Song Lyrics
Aathumaavae Nee Yean Kalangukiraai song lyrics in English
Aathumaavae Nee Yean Kalangukiraai
Aathumaavae Nee Yean Thuyangukiraai
Unnai Alaithavar Unnodu
Nitchayamaai nadathiduvaar-2 – Aathumavae Nee Yean Kangukukirai
Nee Yean Kalangukiraai
Ennil Yean Nee Pulambikiraai – Athumaave
1.Ullangaikalail Unnai Varainthullar
Kanmanipoal Unnai Kaathu Aravanaippaar-2
Ethai Kurithum Bayam Veandaam
Nitchyamaai Nadathiduvaar -2 Nee Yean
2.Udainthu Pona Ullaththai Theattriduvaar
Kaayangalai Aattri Unnai Aravanaippaar-2
Thaai Pola Theattriduvaar
Thanthai Pola Sumanthiduvaar -2 Nee Yean
Published by World Tamil Christians – Tamil Christian Songs, News, Bible Verses & Devotionals.
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய் – Aathumaavae Nee Yean Kalangukiraai’.
- The song expresses themes of reassurance and faith, asking why the spirit feels troubled.
- It emphasizes divine protection and comfort, describing how God cares for His people like a mother and father.
- The article includes an English translation of the song lyrics.
- Additional links to related Tamil Christian songs are also provided.
Estimated reading time: 2 minutes


