Adaikalam Unakkundu Tamil Christian Song lyrics from Anbin Geethangal Album- அடைக்கலம் உனக்குண்டு
அடைக்கலம் உனக்குண்டு
ஆபத்து நாளிலே சுகமுண்டு
கலங்காதே கலங்காதே
காத்திடுவார் இயேசு என்றென்றுமே
மலை போல் சோதனை வந்தாலும் – அது
பனிபோல் மறைந்தே போகும்
புதிய வல்லமை நிரப்பும் – உன்
உள்ளதை ஆறுதல் படுத்தும்
கொடிய நோய்கள் வந்தாலும் – அது
நொடிப்பொழுதினில் மாறும்
தேவ அக்கினி இறங்கும் – உன்னை
உத்தம சாட்சியாய் நிறுத்தும்
அக்கினி நடுவில் நடந்தாலும் – நீ
எரிந்து போவதில்லை
ஆழ்கடலினில் சென்றும் – நீ
அமிழ்ந்து போவதே இல்லை
பேசும் தெய்வம் இயேசு – உன்னை
உள்ளங்கையில் வரைந்தார்
உள்ளம் உருகி நீயும் – அவர்
மார்பில் சாய்ந்திடு
Adaikalam Unakkundu Lyrics, அடைக்கலம் உனக்குண்டு பாடல் வரிகள், Anbin Geethangal, அன்பின் கீதங்கள்
Adaikalam Unakkundu song lyrics in English
Adaikalam Unakku undu
Aabaththu Naalilae Sugamundu
Kalangathae Kalangathae
Kaathiduvaar Yesu Entreantrumae
Malai Pol Sothanai Vanthalaum Athu
Panipol Marainthae Pogum
Puthiya Vallamai Nirappum Un
Ullaththai Aaruthal paduththum
Kodiya Noaigal Vanthalaum Athu
Nodi poluthinil Maarum
Deva Akkini Irangum Unnai
Uththama Saatchiyaai Niruththum
Akkini Naduvil Nadanthalum Nee
Eritnu Povathillai
Aalkadalinil Sentrum nee
Amilnthu Povathae Illai
Pesum Deivam Yesu Unnai
Ullankaiyil Varainthaar
Ullaam Urugi Neeyum Avar
Maarbil Saainthidu
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘Adaikalam Unakkundu’ from the Anbin Geethangal album.
- It emphasizes themes of faith, comfort in trials, and divine protection.
- The lyrics reflect prayers and expressions of trust in Jesus, highlighting His presence and support.
- Additionally, the article includes English translations of the lyrics for broader accessibility.
- It links to other Tamil Christian songs for further exploration.



