அருட்கடலே வரந் தர இது சமயமே – Arutkadalae Varanthara Ithu Samayamae
பல்லவி
அருட்கடலே, வரந் தர இது சமயமே;
ஐயனே, அருள் தாரும்.
சரணங்கள்
1. சிரந்தனில் இறங்கிடும் புறாவுரு ஆவியே,
கரங்களில் தாசனைக் காத்திடும், தேவா. – அருட்
2. பன்னிரு சீஷரைப் பண்பாகத் தெரிந்தீரே,
உன்னத ஆவியால் உண்மையாய்ப் பிழைக்க. – அருட்
3. அன்போடு யேசுவை ஆவியோடு பேச,
இன்புறு வரங்களை இவர்க்கின்றே ஈய. – அருட்
4. திரியேக தேவா, திருச்சபை பெருக,
அறிவுட னாளும் அன்பர் கோனாக. – அருட்
5. அந்தம் ஆதியில்லா அல்பா ஒமேகாநமா,
சந்ததம் வாழ, சபைகளுஞ் செழிக்க. – அருட்
Arutkadalae Varanthara Ithu Samayamae song lyrics in english
Arutkadalae Varanthara Ithu Samayamae
Aiyanae Arul Thaarum
1.Siranthanil Irangidum Puravuru Aaviyae
Karangalil Thaasanai Kaathidum Deva
2.Panniru Sheesharai Panpaaga Therintheerae
Unnatha Aaviyaal Unmaiyaga Pilaikka
3.Anbodu Yesuvai Aaviyodu Peasa
Inpuru Varangalai Evarkintrae Eeya
4.Thiriyega Deva Thirusabai Peruga
Arivudanalum Anbai Konaga
5.Antham Aathiyilla Alpa Omega Namaa
Santhatham Vaazha Sabaikalum Selikka
12.பூமியானது புல்லையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே விதையைப் பிறப்பிக்கும் பூண்டுகளையும், தங்கள் தங்கள் ஜாதியின்படியே தங்களில் தங்கள் விதையையுடைய கனிகளைக் கொடுக்கும் விருட்சங்களையும் முளைப்பித்தது; தேவன் அது நல்லது என்று கண்டார்.
And the earth brought forth grass, and herb yielding seed after his kind, and the tree yielding fruit, whose seed was in itself, after his kind: and God saw that it was good.
ஆதியாகமம் | Genesis: 1


